@im_live_telecast_1m: அபூ ஹுரைரா (ரலி) அவர்கள் அறிவித்தார்கள்: நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: "கல்வி எடுக்கப்பட்டுவிடும்; அறியாமையும் ஃபித்னாக்களும் (குழப்பங்களும்) வெளிப்படும்; மேலும் 'ஹர்ஜ்' அதிகரிக்கும்." "அல்லாஹ்வின் தூதரே! ஹர்ஜ் என்றால் என்ன?" என்று கேட்கப்பட்டது. அதற்கு அவர்கள் தமது கையால் இவ்வாறு சைகை செய்து, அதைச் சாய்த்துக் காட்டினார்கள்; (இதன் மூலம்) 'கொலை' என்பதையே அவர்கள் கருதினார்கள். ஹதீஸ் தரம் : ஸஹீஹ் صحيح புகாரி 85