@hinan.hinan5: #அறிவியல் உலகம் அதிர்ச்சி! இந்தப் படம் 1400 ஆண்டுகளுக்கு முன்பு முகம்மது நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறிய ஒரு தகவலை நவீன தொழில்நுட்பம் எவ்வாறு உறுதிப்படுத்துகிறது என்பதை விளக்குகிறது... முகம்மது நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறியுள்ளார்கள் எனது உயிர் எவன் கைவசம் இருக்கிறதோ அவன் மீது சத்தியமாக சொர்க்கத்தின் வாசல் களில் இருந்து கதவு நிலைகளுக்கு இடைப்பட்ட தூரமானது மக்காவிற்கும் உஜ்ராவுக்கும் இடைப்பட்ட தூரத்தை போன்றதாகும் அல்லது மக்காவிற்கும் அதிரப்பும் இடைப்பட்ட தூரத்தை கொண்டதாகும். நூல் ஸஹீஹ்ல்புகாரி: 4712. ஸஹீஹ் முஸ்லிம்:194) இந்தப் படத்தில் உள்ள வரைபடம் முக்காவிலிருந்து குதிரைவுக்குள் (சிரியா) மக்காவிலிருந்து அனைவருக்கும் (பகரின் சவுதி எல்லை) இடைப்பட்ட தூரம் துல்லியமாக சமமாக இருப்பதை காட்டுகிறது.. கூகுள் மேப்ஸ் ஒன்று நவீன வரைபட தொழில்நுட்பத்தின் படி இந்த இரண்டு தூரங்களுமே ஏறத்தாழ 1200 கிலோமீட்டர் ஆகும். நவீன போக்குவரத்து வசதிகளோ அல்லது வரைபட தொழில்நுட்பமோ இல்லாத அந்த காலத்தில் நபி நாயகம் செல் அவர்கள் இந்த இரண்டு வெவ்வேறு திசைகளிலும் உள்ள இடங்களில் தூரம் சமம் என்பதை உணர்த்தும் வகையில் உவமை கூறியது ஒரு மிகப்பெரிய அற்புதமாக கருதப்படுகிறது... இந்த ஹதீஸ் சொர்க்கத்தில் பிரம்மாண்டத்தை குறிக்கிறது ஒரு வாசல் மட்டுமே இவ்வளவு பெரியது என்றால் சொர்க்கம் எவ்வளவு விசாலமானது என்பதை மனித கற்பனைக்கு எட்டும் வகையில் முஹம்மது நபி ஸல்லல்லாஹு அவர்கள் விளக்கி உள்ளார்கள். மேலும் சொர்க்கத்தில் நுழையும் மக்களின் கூட்டம் மிக அதிகமாக இருக்கும் என்பதையும் இது உணர்த்துகிறது.