@kilinochchi401: இவர்கள் இருவரும் கருணாவின் கீழ் செயற்பட்ட ப டையணி த ளபதிகள். மட்டகளப்பை கருணாவிடமிருந்து மீட்க சென்ற சக போ ராளிகளுக் கெதிராகவே துப்பா க்கியை நீட்டியவர்கள். சக போராளிகளுடன் வாகரையில் இடம்பெற்ற சமரை வழிநடாத்தியவர்கள் இவர்கள் தான். ஒருவர் அன்பரசி ப*டையணி தள பதியாக இருந்த சப்தகி (சாளி) மற்றவர் வினோதன் ப*டையணி தள பதி ஜிம்கெலி தாத்தா இவர்கள் கைது செய்யப்பட்டு தேசிய தலைவரின் உத்தரவுக் கமைய 2004 ஆம் ஆண்டு துரோகிகளாக குறிப்பிடப்பட்டு மரண த*ண்டனை வழங்கப்பட்டவர்கள். இப்பொழுது இவர்களுக்கு வீரவ ணக்கம் போட்டு மக்களை குழப்பி வரலாற்றை திரிபு படுத்த சிலர் முனைகின்றனர்.#அறிவோம்_ஈழம் @꧁༆𝕄𐍂𖤓லோக்கல்᛭࿐ @🫴அன்பு🐅 @தாயகச் செய்திகள் @நான் கடவுள்🐅🐅 @🐅எல்லாளன்🐅 @🔺▪️Tamilway▪️🔺

BANK🏦🥷🥷🥷
BANK🏦🥷🥷🥷
Open In TikTok:
Region: FR
Sunday 12 July 2026 04:40:24 GMT
11709
381
11
24

Music

Download

Comments

To see more videos from user @kilinochchi401, please go to the Tikwm homepage.

Other Videos


About