@vanya.pets: В тот короткий промежуток, когда исчезают мысли, ты обнаруживаешь, что счастье и покой никогда не зависели от обстоятельств. Они не приходят вместе с деньгами. Не появляются благодаря отношениям. Не рождаются из достижений. Они всегда были тем неизменным фоном, на который накладывается весь твой опыт. И единственное, что всё это время их заслоняло – это непрерывный поток мыслей, полностью захвативший твоё внимание

Vanya Pets
Vanya Pets
Open In TikTok:
Region: UA
Monday 13 July 2026 15:42:43 GMT
5818
380
16
1711

Music

Download

Comments

user8185949513109
user8185949513109 :
Благодарю🥰
2026-07-13 19:59:31
1
shadowvoid135
shadow void :
ложь, я находился без мыслей по 30 минут, я даже мельком понимал что я попал в мир без мыслей, и ничего не изменилось
2026-07-13 15:59:27
1
user90814754245491
Алина :
Благодарю 🥰
2026-07-14 01:42:27
0
verivell2
very good :
Мне вот интересно, хоть кто нибудь живёт так, как он говорит?И как это?
2026-07-24 10:28:52
0
baunti417
Ксения :
а зачем? если хочешь быть облаком...стань...
2026-07-14 21:41:21
0
orazgitara
Ораздурды гитара :
Спасибо вам
2026-07-14 02:38:26
0
user1959956851924
Дженнета :
благодарю
2026-07-14 06:32:02
0
dyjehaz7aegx
Светлана Иосифовн699 :
ну это на время, постоянно быть в этом состоянии невозможно....к сожалению.
2026-07-14 08:34:51
0
user1593003548615
dima :
спасибо....спасибо!
2026-07-13 16:06:41
0
nadejdaorynbekova
nadejdaorynbekova :
Мысли уничтожаются посредством энергии Кундалини
2026-07-14 09:14:18
0
user3130385493571
ss :
А дальше что,таньга кто будет зарабатывать??😅
2026-07-15 09:52:41
1
oksana.duhina
Ksenia :
👍
2026-07-13 20:05:31
0
barlygyzaqsybolady
dana:) :
🥰🥰🥰
2026-07-14 03:32:55
0
To see more videos from user @vanya.pets, please go to the Tikwm homepage.

Other Videos

வீடியோ ஆதாரத்தில் டியூஷன் மாணவிகளை பின்தொடர்ந்து தொந்தரவு செய்த இளைஞர்கள் கைது: சம்மாந்துறையில் பொலிஸாரின் விசேட நடவடிக்கை!! சம்மாந்துறை TREND  Sun, Aug 02 - 2026 டியூஷன் வகுப்புகளுக்குச் செல்லும் மாணவிகளை மோட்டார் சைக்கிளில் பின்தொடர்ந்து தொந்தரவு செய்ததுடன், தலைக்கவசம் அணியாமல் போக்குவரத்து விதிகளை மீறி பயணித்ததாக  பொலிஸாருக்கு கிடைத்த காணொளிகள் மற்றும் புகைப்பட ஆதாரங்களின் அடிப்படையில், போக்குவரத்து விதிமீறல்கள் மற்றும் பொதுமக்களுக்கு இடையூறு விளைவித்த சம்பவங்களுடன் தொடர்புடைய சுமார் 8 மோட்டார் சைக்கிள்கள் கைப்பற்றப்பட்டதுடன், பலருக்கு எதிராக கைது நடவடிக்கைகளும் முன்னெடுக்கப்பட்டு   நீதிமன்றில் ஆஜர்படுத்தப்பட்டுள்ளனர். கிழக்கு மாகாண பிரதிப் பொலிஸ்மா அதிபர் சுஜித் வேதமுல்ல மற்றும் அம்பாறை மாவட்ட சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் கஸ்தூரி ஆராச்சி ஆகியோரின் வழிகாட்டலின் கீழ், சம்மாந்துறை பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி (OIC) நிசாந்த பிரதீப் குமார, போக்குவரத்து பிரிவு பொலிஸ் பொறுப்பதிகாரி SI விஜயவர்தன தலைமையில் இந்த விசேட நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டது. இதன்போது , கருத்து தெரிவித்த சம்மாந்துறை பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி நிசாந்த பிரதீப், இவ்வாறான சட்டவிரோத செயல்கள் அல்லது பொதுமக்களுக்கு இடையூறு விளைவிக்கும் சம்பவங்களை காணும் பொதுமக்கள், காணொளி அல்லது புகைப்பட ஆதாரங்களுடன் பொலிஸாருக்கு அறிவிக்குமாறு கேட்டுக்கொண்டார். அவ்வாறு கிடைக்கும் ஆதாரங்களின் அடிப்படையில், எவராக இருந்தாலும் பாரபட்சமின்றி சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என அவர் வலியுறுத்தினார்.
வீடியோ ஆதாரத்தில் டியூஷன் மாணவிகளை பின்தொடர்ந்து தொந்தரவு செய்த இளைஞர்கள் கைது: சம்மாந்துறையில் பொலிஸாரின் விசேட நடவடிக்கை!! சம்மாந்துறை TREND Sun, Aug 02 - 2026 டியூஷன் வகுப்புகளுக்குச் செல்லும் மாணவிகளை மோட்டார் சைக்கிளில் பின்தொடர்ந்து தொந்தரவு செய்ததுடன், தலைக்கவசம் அணியாமல் போக்குவரத்து விதிகளை மீறி பயணித்ததாக பொலிஸாருக்கு கிடைத்த காணொளிகள் மற்றும் புகைப்பட ஆதாரங்களின் அடிப்படையில், போக்குவரத்து விதிமீறல்கள் மற்றும் பொதுமக்களுக்கு இடையூறு விளைவித்த சம்பவங்களுடன் தொடர்புடைய சுமார் 8 மோட்டார் சைக்கிள்கள் கைப்பற்றப்பட்டதுடன், பலருக்கு எதிராக கைது நடவடிக்கைகளும் முன்னெடுக்கப்பட்டு நீதிமன்றில் ஆஜர்படுத்தப்பட்டுள்ளனர். கிழக்கு மாகாண பிரதிப் பொலிஸ்மா அதிபர் சுஜித் வேதமுல்ல மற்றும் அம்பாறை மாவட்ட சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் கஸ்தூரி ஆராச்சி ஆகியோரின் வழிகாட்டலின் கீழ், சம்மாந்துறை பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி (OIC) நிசாந்த பிரதீப் குமார, போக்குவரத்து பிரிவு பொலிஸ் பொறுப்பதிகாரி SI விஜயவர்தன தலைமையில் இந்த விசேட நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டது. இதன்போது , கருத்து தெரிவித்த சம்மாந்துறை பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி நிசாந்த பிரதீப், இவ்வாறான சட்டவிரோத செயல்கள் அல்லது பொதுமக்களுக்கு இடையூறு விளைவிக்கும் சம்பவங்களை காணும் பொதுமக்கள், காணொளி அல்லது புகைப்பட ஆதாரங்களுடன் பொலிஸாருக்கு அறிவிக்குமாறு கேட்டுக்கொண்டார். அவ்வாறு கிடைக்கும் ஆதாரங்களின் அடிப்படையில், எவராக இருந்தாலும் பாரபட்சமின்றி சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என அவர் வலியுறுத்தினார். "சம்மாந்துறையை ஒழுக்கமும் சட்டமும் நிலவும் பாதுகாப்பான சமூகமாக மாற்றும் நோக்கிலேயே இந்த நடவடிக்கைகள் தொடர்ச்சியாக முன்னெடுக்கப்பட்டு வருகின்றன" என்றும் அவர் தெரிவித்தார். மேலும், இளைஞர்கள் போக்குவரத்து விதிகளை மதித்து பொறுப்புடன் நடந்து கொள்ள வேண்டும் என்றும், பெண்களுக்கு இடையூறு விளைவிக்கும் எந்தவொரு செயலும் சட்டத்தின் முன் கடுமையாகக் கருதப்படும் என்றும் பொலிஸார் எச்சரித்துள்ளனர். அதேவேளை, பெற்றோர்களும் தமது பிள்ளைகளின் வாகனப் பயன்பாடு, நண்பர்கள் வட்டம் மற்றும் அன்றாட நடவடிக்கைகள் குறித்து கூடுதல் கவனம் செலுத்துமாறும் பொலிஸார் அறிவுறுத்தியுள்ளனர். ♡ ⎙ ➦ ʳᵉᵃᶜᵗ ˢᵃᵛᵉ ˢʰᵃʳᵉ For more update !! Join Our `WhatsApp Groups Group No . 17/19 https://chat.whatsapp.com/DTSjPqugoFyCSSYBhzD1NQ *றிகாஷ் எம். அலியார்*

About