@najad_offiziell: காத்தான்குடி பகுதியில், மொபைல் தொலைபேசியை பழுதுபார்க்க ஒப்படைத்த நபரின் தொலைபேசியில் இருந்த தனிப்பட்ட மற்றும் இரகசிய தகவல்களை சட்டவிரோதமாகப் பெற்று, பின்னர் அவற்றை வெளியிடுவதாகக் கூறி பணம் கோரி மிரட்டியதாகக் கூறப்படும் சம்பவம் ஒன்று பதிவாகியுள்ளது. உங்கள் தனியுரிமையை பாதுகாப்பது உங்கள் பொறுப்பு இந்த தகவலை மற்றவர்களுக்கும் பகிர்ந்து விழிப்புணர்வை ஏற்படுத்துங்கள். #Kattankudy #Batticaloa #SriLanka #LocalNews #mobilesecurity