@ananth.nanthan1: செம்மணி மனிதப் புதைகுழியில் இன்று 8 எலும்புக்கூடுகள் கண்டறியப்பட்டதையடுத்து மொத்த எண்ணிக்கை 454 ஆக உயர்ந்தது. இதுவரை 440 எலும்புக்கூடுகள் முழுமையாக அகழ்ந்து எடுக்கப்பட்டுள்ளன. அமர்ந்த நிலையில் உள்ள எலும்புக்கூட்டை அகழ்ந்து எடுக்கும் பணிகள் தொடர்ந்து இடம்பெறுகின்றன.