பயத்தினால் கேட்ட கேல்விதான் இந்த மண்ணிப்பு தெறியாமல் செய்யவில்லை
2026-07-21 18:04:58
4
rajkumar :
சவுதியின் தண்டனை தெரியுமா என்று சொன்னதனால்தான் பயத்தின் காறனமாக
பதிவை நீக்கினான் மன்னிப்பு கேட்டான்
இவனை மன்னிக்கவே கூடாது
2026-07-21 20:51:15
0
user6150694848972 :
ஐயா பாராளுமன்ற உறுப்பினர் அவர்களே! நீங்கள் நாய் என்று குறிப்பிடுகின்ற அந்த சுப்ரமணியனை உங்கள் சமூகத்தை சார்ந்த மற்றயவர்கள் கடவுள் என்கிறார்கள் இதில் எது உண்மை? சுப்ரமணியன் நாயா ? கடவுளா ? தெரு நாய்க்கு ஒருவன் அடித்தால் அவனை விமர்சியுங்கள் அவனுக்கெதிரான சட்ட நடவடிக்கையை எடுங்கள் யார் வேண்டாம் என்றது? மாறாக ஒட்டுமொத்த ஒரு சமூகத்தின் மத தலைவரை மிக இழிவான வார்த்தைகளால் வசை பாடியது எந்த வகையில் நியாயம் ஐயா ?
2026-07-21 20:38:38
0
A.R.M.IMTHATH :
2026-07-21 17:38:20
0
Mohamed Rizvi :
engalukku onnum seiya mudiyadhu Saudi sattam eppadiyo theriyadhe
2026-07-21 20:32:14
0
꧁𒆜♛ᴵᴬᴹ𝕐𝕆𝕌ℝⒹⒶⒹ♛𒆜꧂ :
para
2026-07-21 18:06:23
0
rajkumar :
அவன் இலங்கையில் இருந்து எழுதி இருந்தால் பதிவை எடுத்திருப்பானா
மன்னிப்பு கேட்டிருப்பானா
2026-07-21 20:53:20
0
Thowbeer Mohamed :
அவரை மன்னிக்கவும் விடுவிக்கவும் பிராத்திக்கிறேன்.
அவர் அவருடைய பதிவை 10 நிமிடத்தில் அழிக்க வில்லை.
அவர் செய்தது சிறு தவறில்லை அது மிக பெரிய தவறு.
2026-07-21 18:35:12
3
LOVE INSURANCE COMPANY :
அவர்தெரியாமல் செய்யவில்லை தெரிந்துதான் செய்தார் ஐயா
2026-07-21 19:19:28
2
Guna :
தேவையற்ற வார்தைகள் பிரயோகித்தால் அனுபவிக்கதான் வேண்டும், இது மற்றவர்களுக்கு ஒரு பாடம்
2026-07-21 12:55:42
18
K#M#R QATAR :
நான் ஒரு கேள்வி கேட்கின்றேன்
நாய்க்கு உதைத்த வாலிபர் மன்னிப்பு கேட்ட போது
ஏன் மீண்டும் சிறைக்கு அனுப்பி அபராதமும் கட்டி இருந்தார்.
2026-07-21 15:32:44
15
12345 :
உங்களுக்கு மதம் நம்பிக்கை இருக்கிறது என்றால் அனைவருக்கும் நம்பிக்கை இருக்க வேண்டும் என்ற அவசியம் இல்லை. நபிகள் நாயகம் என்பவர் 1500 வருடங்களுக்கு முன் வாழ்ந்த ஒரு மனிதர் அவரை தூதுவர் என்கின்றீர்கள் அதற்கான ஆங்கில வார்த்தை broker ப்ரோக்கர் கடவுள் இருக்கிறார் என்றால் கடவுளுக்கு எதுக்காக புரோக்கர் தேவை ?
2026-07-21 17:07:17
1
Ss Ii :
அந்த அவருக்கு நலவழி காட்டுவார்
சவூதியில்வுள்ள இஸ்லாமிய மக்கள் இடம் இனவாதம இல்லை இனவாதம் பேசுவோரநாள் அவருக்கு இந்த நிலை
அனோஜனை தூன்டியவர்களுக்கு தான் இந்த அனைத்துபாவமும் இந்துவாக இருந்தாலும் இஸ்லாமததுக்கு ஒரு மரியாதைதான் சிலர்அப்படி இல்லை அகுறனையில் பிறச்சனை நடந்த போது எங்கள் பக்கதில் இருந்த அந்த மக்களுக்கு தெரியும் தமிழ்கள் யார் என்று நிச்சயமாக அனோஞனுக்கு நீதி கிடைக்கும்
@K#M#R QATAR:நான் ஒரு கேள்வி கேட்கின்றேன்
நாய்க்கு உதைத்த வாலிபர் மன்னிப்பு கேட்ட போது
ஏன் மீண்டும் சிறைக்கு அனுப்பி அபராதமும் கட்டி இருந்தார்.
2026-07-21 19:41:15
0
user6150694848972 :
ஐயா ! அனோஜனால் நிந்திக்கப்பட்ட கண்மணி நாயகம் ரசூலேக்கரீம் (ஸல்) அவர்கள் பிறந்து வளர்ந்த மண்ணில் அன்னவர்களை மிக மிக இழிவான வார்த்தைகளால் கேவலப்படுத்திய ஒருவனை அம்மக்கள் மன்னிக்காதவரை ஒட்டுமொத்த உலக நாடுகள் சேர்ந்து மன்னிப்பு கேட்டாலும் எந்த பயனுமில்லை
2026-07-21 20:45:34
0
user6150694848972 :
ஐயா ! வயிற்றுப்பிழைப்பிற்காக வந்த ஒரு நாட்டில் வாய்க்கொழுப்பு வரக்கூடாது ஏனெனில் நாம் எந்த நாட்டில் வாழ்கின்றோமோ அந்த நாட்டின் சட்ட திட்டங்களையும் , மத நல்லிணக்கத்தையும் , மத விழுமியங்களையும் மதித்து நடந்து கொள்ள வேண்டியது ஒவ்வொரு வெளிநாட்டு பிரஜைகளினதும் தலையாய கடமையாகும் என்பதை மறந்துவிடக் கூடாது
2026-07-21 20:42:27
0
karan karan :
💞💞💞
2026-07-21 17:32:55
1
❤️❤️NIFASAMA❤️❤️💐💐 :
👍
2026-07-21 17:11:50
0
பாசப் பரவை அகீத் :
🤣🤣🤣
2026-07-21 16:59:37
0
To see more videos from user @voicetubetamil, please go to the Tikwm
homepage.