ஆம் . நன்றாக சொன்னீர்கள். குறிப்பாக ஜும்ஆ நாட்களில் பள்ளிவாசலில் வைத்திருக்கும் தண்ணீர் போத்தல்களில் 2,3 என்று எடுத்து வீட்டுக்கு கொண்டு போய் பாவிக்கிறார்கள் . இவர்கள் 2,3 என்று எடுப்பதனால் பிந்தி வருபவர்களுடைய ஒவ்வொருவரின் பங்கையும் சேர்த்து எடுக்கிறோம் என்பதை இவர்கள் யோசிப்பதில்லையா? 🙁 அதேபோல் கஷ்டப்படும் சகோதரர்களுக்காக நோன்பு காலங்களில் நோன்பு திறக்கும் நேரத்திற்காக இலவசமாக வழங்கப்படும் இப்தார் பார்சல்களை 2,3 இடங்களில் 2,3 பார்சல்களை எடுக்கும் போது இன்னொரு சகோதரருக்கான பங்கையும் சேர்த்து நாம்தான் எடுக்கின்றோமே என்பதை நம் சகோதரர்கள் யோசிப்பதில்லையா 😔
2026-07-22 18:55:22
6
siyam sija 🇶🇦 🫰🇱🇰 :
இதே உருத்தல் எனக்கும் இருக்கு நானும் ஒரு குர்ஆன் எடுத்து வந்தன் பள்ளி இருந்து எடுக்கும் போது பள்ளியில் யாரும் இல்லை
2026-07-21 21:55:08
9
Prose Khan :
2026-07-21 18:47:00
3
Mohamed Mujabtheen :
மாஷா அல்லாஹ் இறைவன் முழு ஆரோக்கியத்தையும் உங்களுக்கும் உங்கள் குடும்பத்தாருக்கும் அருள்புரியட்டும் சகோ தெளிவான ஒரு தலிவூட்டல் மார்க்க ரீதியில் கடைபிடிக்க கூடிய முக்கியமான விஷயங்கள் சுபஹானல்லாஹ் இறைவனின் அருள் உங்கள் மீதும் உங்கள் குடும்பத்தார் மீதும் உண்டாகட்டும்
2026-07-22 15:01:35
3
N-E-O-W-A-V-E🌐🧭 :
2026-07-22 16:10:51
1
many :
நாமும் சில சந்தர்ப்பங்களில் ஹராம் ஹலால் பேண மறந்து போகிறோம் அஸ்தஃபிருல்லாஹ் 🤲🤲🤲
2026-07-24 01:47:52
1
Firos :
Assalamu Alaikkum Warahmatullahi Wabarakaathuhu. Hazrath, I think that tissue story you forget to say masoora or judgement.All Gulf countries water and Tissue are available inside the masjid. Water and Tissue who’s going prayer them only. but, don’t waste unnecessary I think Islam clearly teach us. Am I right Hazrath please advised me and others. Jazakhallah Khair
2026-07-22 04:19:49
0
slimshade2024 :
Asslamu Alaikkum
2026-07-21 19:22:56
3
Nisam and nisam :
அருமையான பதிவு உறவே
2026-07-22 15:45:47
1
Mohammed Shareef :
அருமையான பதிவு அன்புச் சகோதரரே அல்லாஹ் உங்களுக்கு ரஹ்மத் செய்வானாக.
2026-07-23 01:20:00
1
kavi qatar :
aslaamu alaikkum.alawukku adhihama use panninnaa adhu sari illa