@rif.media.net: 🚨 மாத்தளையில் பரபரப்பு... மாணவர்களுக்கு இடையூறு செய்ததாக கூறப்படும் நபர் கைது! கைது காட்சி வைரல் மாத்தளை – பலபத்வெல பகுதியில் நீண்டகாலமாக மாணவர்களுக்கு இடையூறு ஏற்படுத்தி வந்ததாக குற்றம் சாட்டப்பட்ட நபர் ஒருவரை பொலிஸார் அதிரடியாக கைது செய்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. குறித்த நபரை பொலிஸார் கைது செய்யும் காட்சிகள் தற்போது சமூக வலைத்தளங்களில் வேகமாக பரவி வருகின்றன. சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை பொலிஸார் முன்னெடுத்து வருவதாக தெரிவிக்கப்படுகிறது. கைது செய்யப்பட்ட நபருக்கு எதிராக சட்ட நடவடிக்கைகள் எடுக்கப்படுமா என்பது விசாரணைகளின் பின்னர் தெரியவரும். ⚠️ மாணவர்களின் பாதுகாப்பை உறுதி செய்ய அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பெற்றோர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். #BreakingNews #TamilNews #SriLanka #TrendingNews #FYP