@eyetamilnews: சித்தாண்டி ஸ்ரீ சித்திரவேலாயுத சுவாமி ஆலயம் 14 வருடங்கள் ஆகியும் கும்பாபிஷேகம் இடம்பெறவில்லை இந்த நிலையில் வருடாந்த திருவிழா வேண்டாம் கும்பாபிஷேகம் வேண்டும் என கோரி ஆலய நிர்வாக சபையினருக்கு எதிராக இன்று திங்கட்கிழமை (27) ஆலையத்தின் முன்னால் பொதுமக்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.