@wwwmadhan.com: ஒரு பொழுது உன்னை விரும்புவேன் மறு பொழுது உன்னை வெறுப்பேன் ஒரு பொழுது உன்னால் வருந்துவேன் மறு பொழுது என்னால் அழுவாய் ஒரு பொழுது இருக்கச்சொல்லி முறையிடுவேன் மறுபொழுது தொலையச்சொல்லி ஆத்திரப்படுவேன். ஆயினும் தேவி எல்லா பொழுதும் நீயற்ற தனிமைக்கு அஞ்சத்தான் செய்கிறேன். -யாத்திரி