உயிருக்கு பயந்து மேற்கத்தைய நாடுகளில் தஞ்சம் புகுந்தவனுகள் தான் இவ்வாறு அங்கு ஒழிந்து கொண்டு இலங்கையில் ஒற்றுமையாக இருக்கும் இரண்டு இன மக்களையும் வீணாக இனவாதம் பேசி குழப்பி விடுறானுங்க
2026-07-30 14:08:27
5
Rreeha :
நீங்க அவருக்கு சப்போர்ட் பண்ணுனீங்க
2026-07-30 08:32:40
8
Nallavan :
சகோ இதில் ஒன்று புரிந்துகொள்ள வேணும். நீங்கள் சில பேர் ஆதரவாக பேசும் போது. பணம் சேகரித்து கொடுக்க வேண்டும் என்று ஆதரவாக இருக்கும் போது அவனை விரும்பாத சில பேர் இந்த வேலைய செய்து இருக்க வாய்ப்பு இருக்கும் சகோ. இப்போ எவ்வளவு விடயம் எல்லாம் நடக்குது அவசர படவேணாம் ஆராந்து பாக்க வேணும். அப்படி அவர்கள் பேசி இருந்தால் மன்னித்து கொள்ளுங்க.
2026-07-30 17:17:21
3
ஈழம் siva 10-17-1983 :
இது அனோஜன் குரலா உறுதி படுத்துங்கள். அவரால் இப்படி பேச முடியுமா சிறையில் இருந்து
2026-07-30 16:59:38
2
Lingeshwaran :
ஒரு சிலர் அப்படி தான் கோவப்படாதீங்க ப்ளீஸ்
2026-07-30 14:29:06
5
AyeSha BaBY :
👍👍👍👍👍
2026-07-30 13:10:40
3
🦋Betty Boy🦋❤️🔥 :
@🦋Betty Boy🦋❤️🔥:நானா கதைக்கிறவன் ஆயிரம் கதைப்பான் கதைக்கிறவன் அந்த சகோதரத்துக்கு உதவி பண்ண போவதில்ல நானும் ஒரு தமிழந்தான் எல்லாரையும் தப்பா நினைக்காதீங்க உங்கள் பதிவுகளை நான் தொடர்ந்தும் பார்க்கிறேன் சகோ உங்களுடைய உதவி தொடர்ந்தும் தேவை இன்னோஜனுடைய விடுதலை நோக்கிய பயணமாக இருக்கட்டும் 🙏🫂
2026-07-30 19:41:14
1
Ranji Devi :
2026-07-30 17:43:35
1
கடலூர் K.S.Rajanஸ்ரீ :
தம்பி சிலபேர் க்கு எப்படி சொன்னாலும் புரியாது தம்பி நீங்கள் சொன்னதுபோல் எல்லாரையும் தப்பானவர்கள் அல்ல தம்பி
இன்னும் இன்னும் இனவாதத்தை தூண்ட வேண்டாம் அந்தப் பையனுக்கு தான் தண்டனை அதிகரிக்கும்
2026-07-30 09:42:09
4
NNNN :
இப்படியான தெரு நாய்களின் பேச்சுக்கள்தான் இத்தனை பிரச்சிணைக்கும் காரணம். ஐந்து வருட சிறை தண்டனையை ஆயுள் தண்டனையாக மாற்ற போறான்கள். பிறகு அதற்கும் முஸ்லீம்கள்தான் காரணம் என்று இப்படியா மதவெறி பிடித்த சி பீ தமிழன்கள் கதறுவான்கள்