@brinnathkalyan: பத்மநாபா படுகொலை ..! எழுத்தாளர் ஜெ. ராம்கி எழுதியிருக்கும் சிறந்த புத்தகங்களுள் ஒன்று ‘பத்மநாபா படுகொலை’. ரகோத்தமன் உட்பட பலரும் ராஜீவ் காந்தி படுகொலை சதித்திட்டத்தின் பல முடிச்சுகளை அவிழ்க்க பத்மநாபா கொலை வழக்கு தான் உதவியதாக கூறியிருக்கிறார்கள். தோழர் பத்மநாபா கொலையை குறித்து விரிவான புத்தகம் எதுவும் இதுவரை வந்ததில்லை. ஆனால் ராம்ஜி அந்த குறையை தீர்த்திருக்கிறார். இந்த புத்தகம் வழியாக 35 ஆண்டுகளுக்கு முன் தமிழகம் எப்படி இருந்தது என்றும் சொல்கிறார். இந்த புத்தகம் சொல்லாமல் சொல்லும் புவி அரசியல் ரகசியங்கள் ஏராளம். சமகால வரலாற்றிலும் புவி அரசியல் நீக்கங்களிலும் மனித உரிமையிலும் ஆர்வமுடையவர்கள் தவறாமல் வாசிக்க வேண்டிய புத்தகம் இது. நன்றி!
இந்த நூல் அமேசான் கிண்டில் (Amazon Kindle) மின்புத்தகமாகவும், கூகுள் பிளே புக்ஸ் (Google Play Books) மற்றும் ஆடியோ புக்ஸ் தளங்களில் ஒலிப்புத்தகமாகவும் (Audiobook) கிடைக்கிறது.
2026-07-30 23:35:57
2
Shiyam :
நான் நேரில் பார்த்தது என்னையும் எனது நண்பனையும் பிடித்து திருகோணமலையில் வைத்தார்கள் சாதாரன ரேடியோ பாட்ஸ் கொண்டு போனதை புலிகள் துப்பாக்கிபோடு போவதாக அங்கு போனால் சொன்னார்கள் புலிக்கு சப்போட்பன்னியவன் சாப்பாடு கொடுத்தவன் எல்லோரையும் போடும் படி நாபா சொல்லிவிட்டார் என்று இந்த நாடகம் வேண்டாம் நாங்கள் எல்லாம் அனுபவித்தவர்கள் திருகோணமலையில் இபிஆர்எப் யொஜ்யை பற்றி கேட்டால் எல்லாம் தெரியும்
2026-07-31 18:44:36
0
Arithas Thangarajah :
this is not a true pathmanba killer 😳
2026-07-31 05:09:15
0
Jeya Deva :
👌👌👌👌👌👌👌👌👌
2026-07-30 22:50:03
1
JERROM :
👍👍👍
2026-07-30 21:34:29
1
Rathu :
🙏🙏
2026-07-30 21:55:05
1
devyani :
🤣🤣🤣
2026-07-31 01:23:43
0
To see more videos from user @brinnathkalyan, please go to the Tikwm
homepage.