@varathan.para: இலங்கையின் மூன்று பொலிஸ்மா அதிபர்களின் நிலை 34ஆவது பொலிஸ்மா அதிபர் பூஜித் ஜயசுந்தர – மரண தண்டனை விதிக்கப்பட்டார். 35ஆவது பொலிஸ்மா அதிபர் சி.டி. விக்கிரமரத்ன – உயிர்மாய்ப்பு என சந்தேகிக்கப்படும் நிலையில் உயிரிழந்தார். 36ஆவது பொலிஸ்மா அதிபர் தேசபந்து தென்னகோன் – கைது செய்யப்பட்டு,தற்போது பிணையில் உள்ளார். #hollandvarathan #TamilNews #SriLankaNews #LankaUpdate #Tamil