தன் கணவனை ஒரு ஆணாக மதித்தால் போதும் கணவன் தன் மனைவிக்கு செருப்பாக இருப்பான் மனைவியிடம் தனக்கு மதிப்பு இல்லை என்று அந்த ஒரு ஆண் உணர்ந்து விட்டான் என்றால் அங்க மனைவியுடைய வாழ்க்கை கேள்விக்குறியாகிவிடும் எங்க ஒரு ஆணாக இருந்தாலும் அன்புக்கு மட்டும் தான் அவன் தலை குனிவான்