இல்லை தோழி. இந்த உலகத்தில் கடவுள் மட்டும் தான் நம்மளை அதிகமாக நேசிப்பார்... நமக்கு இன்பமும் உண்டு துன்பமும் உண்டு. இவைகள் இல்லை என்றால் நமக்கு இவ்வுலகத்தில் யார் உண்மை யார் பொய் என்று நமக்கு தெரியாது... துன்பம் இருந்தாலும் நமக்கு நல்லது தான் நடக்கும் கவலை வேண்டாம் சகோதரி. நீங்கள் சந்தோஷமாக இருப்பீர்கள். கடவுளோட ஆசிர்வாதம் உங்களுக்கு எப்போதும் உண்டு. சிரித்துக் கொண்டு கடந்து செல்லுங்கள். நன்றி வணக்கம் I'm from Malaysia
2026-08-25 14:42:56
2
Ratha :
Don’t worry there’s a reason for everything. Time will change and it’ll change everything in your life