@_alonequeen444: விலகியவர்களை வெறுக்கவில்லை... வலியை மட்டும் நினைவில் வைத்திருக்கிறேன். விட்டுச் சென்றவர்களை மன்னித்துவிட்டேன்... மறக்கவில்லை. ஒரு நாள் எல்லோரும் இருந்தார்கள். அடுத்த நாள் யாரும் இல்லை. முதலில் வலித்தது. பிறகு பழகிவிட்டது. இப்போது புரிகிறது... சிலர் விலகியது, என்னை உடைக்க அல்ல... என்னை நானே கண்டுபிடிக்கத்தான். "தனித்துவிடப்பட்டாலும்... யார் மீதும் கோபம் இல்லை." வலியின் வரிகள். Mah girl❤️🩹.#FoRever alone queen 👸 #CapCut #🥹💘🦋foryou❤️