@sarafathjaman99: யாழில் பெரும் து'யர சம்பவம்! 🥹💔 ஏன் இப்படியொரு மு'டிவு.. 💔 எமது இளம் சமூதாயம் எங்கே சென்று கொண்டிருக்கிறது? யாழில் இரட்டைச் சகோதரிகள் இருவர் தாமே 🔥 மூ'ட்டி தவ'றான முடிவெடுத்து உயி'ரிழ'ந்துள்ள சம்பவம் பெ'ரும் அதி'ர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது. 🔥 கா'யங்களுக்கு உள்ளான இருவரும் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் அவசர சிகிச்சை பிரிவில் சிகிச்சை பெற்று வரும்போது உயி'ரிழ'ந்தனர். சுன்னாகம் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட புன்னாலைக்கட்டுவன் பகுதியில் இந்த சம்பவம் நேற்று இடம்பெற்றுள்ளது. மேலும் வா'ழ விருப்பமில்லாத காரணத்தால் இவ்வாறு செ'ய்ததாக அவர்கள் வாக்குமூலம் வழங்கியதாக தெரிவிக்கப்படுகிறது. இது குறித்து மானிப்பாய் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.