@rji817: இலங்கை தமிழர் ஒருவர் மதுபோதையில் அளவுக்கு அதிகமான போதை பொருள்களை எடுத்துக்கொண்டால் இலண்டன் பகுதியில் பாடசாலை சிறுமி ஒருவருடன் தகாத முறையில் நடந்து கொண்டதால் அந்த மாணவியை மீட்க பொலிசார் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் பரிதாபமாக உயிரிழந்தார் மதுபோதையில் விளைவு இவரின் பிரிவால் வாடும் உற்றார் உறவினர் நண்பர்கள் அனைவருக்கும் ஆறுதலை தெரிவித்துக் கொள்கிறேன்