@abdull47802: 😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭@✌️🖤waلe SaaنD🖤✌️ @😘😘😘😘😘

Abdull🖤Ali🙏🙌
Abdull🖤Ali🙏🙌
Open In TikTok:
Region: PK
Tuesday 04 August 2026 18:51:34 GMT
633
104
11
6

Music

Download

Comments

abdual.rehman.malik
Jan💕MALiK👀 :
❤️❤️❤️
2026-08-05 08:29:47
1
abdual.rehman.malik
Jan💕MALiK👀 :
❤️❤️
2026-08-05 08:29:45
1
abdual.rehman.malik
Jan💕MALiK👀 :
❤️❤️❤️
2026-08-05 08:29:38
0
mujahidshahkazmi30
mujahidkazmi :
❤️❤️❤️
2026-08-05 06:44:38
1
hansen0240
AhmeD G ✌️. s✌️ :
🥰🥰🥰
2026-08-05 06:16:57
1
abass.makorani
Abass makorani🚩 :
😭😭😭😭😭😭😭
2026-08-05 04:17:53
1
fidahusseinkhaske
🙏🏻۔۔سلام 🔥۔یا🔥۔حسین۔۔🙏🏻 :
❤️❤️❤️
2026-08-05 02:36:52
1
umer73669
Umer :
🥰🥰🥰
2026-08-04 21:48:54
1
latif52109
latif51214 :
🥰🥰🥰
2026-08-04 20:21:47
1
muhamrxqsqg
🥰Muhammad Qureshi ⚔️⚔️❤️⚔️⚔️ :
🥰🥰🥰
2026-08-04 19:52:58
1
asifmariasif
asifmari 804 :
🥰🥰🥰
2026-08-05 09:16:09
1
To see more videos from user @abdull47802, please go to the Tikwm homepage.

Other Videos

சந்நிதியான் 🦚🙏 ஆறுதலைத் தரும் ஆற்றங்கரை வேலவன் அழைக்கிறார்! வரலாற்றுப் பெருமையும், பக்தி மகிமையும், அருளும் ஒன்றிணைந்த திருத்தலமாக விளங்குகிறது தொண்டைமானாறு செல்வச் சந்நிதி முருகப் பெருமான் ஆலயம். இலட்சக்கணக்கான பக்தர்களின் நம்பிக்கையைத் தாங்கி, ஆற்றங்கரையில் அருள்பாலிக்கும் இந்த வேலவன், அனைவரையும் சமமாக அரவணைக்கும் கருணைக் கடல். இது வெறும் ஆலயம் அல்ல; முருகன் மீது அன்பு கொண்ட ஒவ்வொரு அடியாரும் தங்கள் சொந்த வீடு என்ற உணர்வோடு வந்து அமர்ந்து, மனக்கவலைகளை இறக்கி வைத்து, வேலவனின் அருளைப் பெற்றுச் செல்லும் புனித சந்நிதி. ஆற்றங்கரையின் அமைதியும், வேலவனின் அருளும் சேர்ந்து மனதிற்கு ஆறுதலையும் ஆனந்தத்தையும் வழங்கும் தெய்வீகத் தலம். இந்த ஆண்டின் மகோற்சவக் கொடியேற்றம் ஆகஸ்ட் 12, புதன்கிழமை அதிகாலை 12.15 மணிக்கு (நள்ளிரவு) நடைபெறுகிறது. இதில் பலருக்கு ஒரு முக்கியமான குழப்பம் உள்ளது. “புதன்கிழமை இரவு வந்தால் போதும்” என்று நினைக்க வேண்டாம். கொடியேற்றத்தைக் காண விரும்பும் பக்தர்கள், செவ்வாய்க்கிழமையே ஆலயத்திற்கு வர வேண்டும். ஏனெனில், செவ்வாய்க்கிழமை இரவு கடந்த பின்னரே, புதன்கிழமை அதிகாலை 12.15 மணிக்கு கொடியேற்ற வைபவம் நடைபெறுகிறது. ஆகவே, அந்த அரிய தருணத்தைத் தவறவிடாமல், செவ்வாய்க்கிழமையே செல்வச் சந்நிதி முருகன் திருக்கோயிலுக்கு வந்து, வெள்ளிவேல் அழகனின் அருட்காட்சியையும், கொடியேற்ற வைபவத்தையும் தரிசித்து பேரருள் பெறுங்கள். ஆறுதலைத் தரும் ஆற்றங்கரை வேலவன் அழைக்கிறார்… வாரீர்! அருள் வழங்கும் செல்வச் சந்நிதி முருகப் பெருமானின் திருவிழாவில் இணைந்து பேரின்பம் பெறுவோம். #murugan #fyp #trending #jaffna
சந்நிதியான் 🦚🙏 ஆறுதலைத் தரும் ஆற்றங்கரை வேலவன் அழைக்கிறார்! வரலாற்றுப் பெருமையும், பக்தி மகிமையும், அருளும் ஒன்றிணைந்த திருத்தலமாக விளங்குகிறது தொண்டைமானாறு செல்வச் சந்நிதி முருகப் பெருமான் ஆலயம். இலட்சக்கணக்கான பக்தர்களின் நம்பிக்கையைத் தாங்கி, ஆற்றங்கரையில் அருள்பாலிக்கும் இந்த வேலவன், அனைவரையும் சமமாக அரவணைக்கும் கருணைக் கடல். இது வெறும் ஆலயம் அல்ல; முருகன் மீது அன்பு கொண்ட ஒவ்வொரு அடியாரும் தங்கள் சொந்த வீடு என்ற உணர்வோடு வந்து அமர்ந்து, மனக்கவலைகளை இறக்கி வைத்து, வேலவனின் அருளைப் பெற்றுச் செல்லும் புனித சந்நிதி. ஆற்றங்கரையின் அமைதியும், வேலவனின் அருளும் சேர்ந்து மனதிற்கு ஆறுதலையும் ஆனந்தத்தையும் வழங்கும் தெய்வீகத் தலம். இந்த ஆண்டின் மகோற்சவக் கொடியேற்றம் ஆகஸ்ட் 12, புதன்கிழமை அதிகாலை 12.15 மணிக்கு (நள்ளிரவு) நடைபெறுகிறது. இதில் பலருக்கு ஒரு முக்கியமான குழப்பம் உள்ளது. “புதன்கிழமை இரவு வந்தால் போதும்” என்று நினைக்க வேண்டாம். கொடியேற்றத்தைக் காண விரும்பும் பக்தர்கள், செவ்வாய்க்கிழமையே ஆலயத்திற்கு வர வேண்டும். ஏனெனில், செவ்வாய்க்கிழமை இரவு கடந்த பின்னரே, புதன்கிழமை அதிகாலை 12.15 மணிக்கு கொடியேற்ற வைபவம் நடைபெறுகிறது. ஆகவே, அந்த அரிய தருணத்தைத் தவறவிடாமல், செவ்வாய்க்கிழமையே செல்வச் சந்நிதி முருகன் திருக்கோயிலுக்கு வந்து, வெள்ளிவேல் அழகனின் அருட்காட்சியையும், கொடியேற்ற வைபவத்தையும் தரிசித்து பேரருள் பெறுங்கள். ஆறுதலைத் தரும் ஆற்றங்கரை வேலவன் அழைக்கிறார்… வாரீர்! அருள் வழங்கும் செல்வச் சந்நிதி முருகப் பெருமானின் திருவிழாவில் இணைந்து பேரின்பம் பெறுவோம். #murugan #fyp #trending #jaffna

About