@khisa1989: #creatorsearchinsights #🤲 அனைவரும் துஆ செய்யுங்கள்... பகிருங்கள்... 🤲 தற்போது பெய்து வரும் கனமழையினால் நாவலப்பிட்டி மற்றும் கம்பளை பகுதிகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. அப்பகுதியில் வாழும் மக்களையும், அவர்களின் வீடுகள், உடமைகள் மற்றும் வாழ்வாதாரங்களையும் அல்லாஹ் பாதுகாத்தருள வேண்டி அனைவரும் மனமுருகி துஆ செய்யுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம். "யா அல்லாஹ்! இந்த அனர்த்தத்திலிருந்து எம் சகோதரர்களையும் சகோதரிகளையும் பாதுகாத்தருள்வாயாக. அவர்களுக்கு பாதுகாப்பையும், நிம்மதியையும், இழப்புகளிலிருந்து மீட்சியையும் வழங்குவாயாக. ஆமீன்." 🤲 இந்த பதிவை அதிகம் பகிர்ந்து, அவர்களுக்காக துஆ செய்ய அனைவரையும் அழைப்போம். #PrayForNawalapitiya #PrayForGampola