@assiaocnn:

A
A
Open In TikTok:
Region: CA
Monday 10 August 2026 02:08:25 GMT
39861
7080
51
951

Music

Download

Comments

lioncerealsss
lioncerealsss :
This face and lips.. Dammm
2026-08-11 01:48:11
0
h4nrkz
. :
t tellement belle الله y barek
2026-08-10 22:06:28
1
nxzanin.nu
Nazanin :
Fell in love
2026-08-10 15:48:51
1
nae.16e
👸🏽 :
viens pv stp 🙏
2026-08-10 04:18:11
2
many9315
Many✨ :
🫵🏼toi t’écoute des bon sons !
2026-08-10 02:12:03
2
dz1stable
𝟑𝐚𝐫𝐛𝐢𝐚 :
T’es sublime
2026-08-10 12:16:55
1
rayane45z
L’Jebli🐺 :
j’ai cru c’était linda au début
2026-08-10 08:11:18
13
thibaud.spamm
thibaud.spam :
Marions nous
2026-08-10 08:14:11
0
92ymna
Youu :
t’es trop belle allo
2026-08-10 11:25:22
1
anusbis27
Xvnr Youpi :
Linda psn en plus belle
2026-08-10 18:00:37
2
appelmasque47
:
Vien pv
2026-08-10 18:17:10
0
cswe00
🇪🇺🇲🇦🇳🇿 :
Opaaa
2026-08-10 23:08:49
0
lxisampomala
kakashi :
IA
2026-08-11 07:43:42
0
kookizmaii
。 ★ ₊˚ 🐾 ˚₊‧⁺˖• ๋࣭ :
waouw
2026-08-10 09:31:00
1
moneyslavefrance_4
moneyslavefrance_4 :
2026-08-10 20:33:47
0
To see more videos from user @assiaocnn, please go to the Tikwm homepage.

Other Videos

நாட்டில் அதிகரித்து வரும் போதைப்பொருள் அச்சுறுத்தலுக்குக் கடுமையான பதிலடி கொடுக்கும் வகையில், போதைப்பொருள் தொடர்பான குற்றங்களுக்கு மரண தண்டனை விதிப்பது குறித்து அரசாங்கம் தீவிரமாகப் பரிசீலித்து வருவதாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.  ஜனாதிபதி செயலகத்தில் ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்க தலைமையில் நடைபெற்ற
நாட்டில் அதிகரித்து வரும் போதைப்பொருள் அச்சுறுத்தலுக்குக் கடுமையான பதிலடி கொடுக்கும் வகையில், போதைப்பொருள் தொடர்பான குற்றங்களுக்கு மரண தண்டனை விதிப்பது குறித்து அரசாங்கம் தீவிரமாகப் பரிசீலித்து வருவதாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது. ஜனாதிபதி செயலகத்தில் ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்க தலைமையில் நடைபெற்ற "ரட்டம எக்கட்ட" தேசிய செயல்பாட்டுக் குழுக் கூட்டத்தின் போதே இத்தீர்மானம் குறித்துக் கலந்தாலோசிக்கப்பட்டுள்ளது. போதைப்பொருள் கட்டுப்பாடு மற்றும் பிணை வழங்குவது தொடர்பான சட்டத் திருத்தங்கள் இறுதிப் கட்டத்தை எட்டியுள்ளதாகவும், அவை விரைவில் வர்த்தமானியில் வெளியிடப்பட்டு நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், போதைப்பொருள் வழக்குகள் தாமதமாவதைத் தவிர்க்கும் வகையில் அரச பகுப்பாய்வாளர் அறிக்கைகளை விரைவுபடுத்தவும், பொலிஸ் மற்றும் சிறைச்சாலை அமைப்புகளுக்கு இடையிலான ஒருங்கிணைப்பை அதிகரிக்கவும் ஜனாதிபதி அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளார்.

About