துவா செய்வோம் அப்துல் பாசித்துக்காக அல்லாஹ்விடமே அவர் கண்ணியத்தை அல்லாஹ் பாதுகாக்கட்டும்
2026-08-10 07:36:42
63
lovely_nichu :
Allah knows everything
2026-08-10 09:19:43
2
Mubarak :
நல்லவர்களை அல்லாஹ் சோதிப்பான் அப்துல் பாசித்துக்காக துவா செய்வோம் 🤲🤲🤲🤲🤲
2026-08-10 08:21:14
35
🪭Raniya🪭🇱🇰🪭🇶🇦🪭 :
நம் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களுக்கே எவ்வளவோ சோதனை வந்தது இதுவும் ஒரு சோதனை என்று நினைத்து துவா செய்வோம்
2026-08-10 08:33:39
15
ANU :
இப்படி செய்வதெல்லாம் சரியான தவர் இது சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டியது தானே ஏன் இப்படி கேவலப்படுத்துறீங்க
2026-08-10 09:16:18
3
mf.sahina :
இவருடைய பயான் எனக்கு ரொம்ப புடிக்கும் இவர் மூலமா திருந்திய நிறைய இளைஞர்கள் இருக்குராங்க
அல்லாஹ் போதுமானவன் கண்டிப்பா அல்லாஹ் பாதுகாப்பான் எல்லாரும் தூவா செய்வம் இன்ஷாஅல்லாஹ்
2026-08-10 08:32:54
10
Hello :
அப்துல் பாசித் அவர்கள் எந்த ஒரு தவறும் செய்திருக்க மாட்டார் இது மற்றவர்களுடைய சதி இது அவருக்கு வந்திருக்கக்கூடிய ஒரு சோதனை இன்ஷா அல்லாஹ் அவரை இந்த சோதனையில் இருந்து அல்லாஹ் கூடிய சீக்கிரம் மீட்டெடுப்பான் 🤲🤲😭😭
2026-08-10 09:44:54
1
Ruz😍 :
Allah irukkiran
2026-08-10 09:20:54
1
💞 𝓕𝓪𝓽𝓱𝓲 𝓡𝓲𝓷𝓪 ✧💞 :
allah ithu enna aniyayam pavom iwar appady senjiruka matar awar amaithiya irukar allah kapatruvan pavom iwar😭😭😭
2026-08-10 09:04:41
3
Citizen_Prime. :
100%
2026-08-10 09:01:32
1
💖💑💖 :
இவர்கள் செய்ததெல்லாம் தவறு பொறுமையா இருங்கள் எப்பவுமே அல்லாஹ் உங்க கூட இருப்பார் கை விடமாட்டார் எல்லாரும் உங்கள் பக்கம் இருக்கிறார்கள் உங்களுக்கு துஆ செஞ்சு கொண்டு இருக்கிறோம் 🤲🤲🤲
unmethan bro evaar nallam Allah erukkan 🤲 yarapp 🤲😭🤲😭😭🤲😭🤲🤲😭😭🤲😭🤲🤲😭😭🤲😭🤲🤲😭😭
2026-08-10 08:43:01
3
siraj2856 :
சம்பந்தப்பட்டவர்கள் தனிப்பட்ட முறையிலோ அல்லது சட்டப்படி நடவடிக்கை எடுத்தோ பிரச்னையை தீர்த்துக் கொள்ள வேண்டும். சமாத்துக்கு சட்ட உரிமை இல்லை. பள்ளி வாசல் சொத்துக் கணக்கை பராமரிப்பதுதான் அவர்கள் வேலை. இவர்கள் ஏன் அவரை வழி மறித்துக் கொண்டு நிற்க்கிறார்கள்.?
2026-08-10 08:52:12
2
🇰🇼✈️🎀 FATHIMA 🎀✈️🇰🇼 :
🤲🤲🤲🤲🤲🤲🤲🤲🤲🤲🤲🤲🤲🤲🤲😭😭😭😭😭😭😭😭😭😭😭😭 Allahu akbar Allahu akbar Allahu akbar Allahu akbar yaa Allah yaa rab Allah than eallathaium padhukakkanum
2026-08-10 07:17:26
2
❤️ هادياجعفر❤️ جعفرهاديا❤️ :
ஸஹீஹ் அல்-புகாரி - ஹதீஸ் எண்: 2442
அப்துல்லாஹ் பின் உமர் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்:
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
"ஒரு முஸ்லிம் மற்றொரு முஸ்லிமின் சகோதரன் ஆவான்; அவன் தன் சகோதரனுக்கு அநீதியிழைக்கவும் மாட்டான், அவனை (அநியாயக்காரனிடம்) ஒப்படைத்துவிடவும் மாட்டான். யார் தன் சகோதரனின் தேவையை நிறைவு செய்ய முனைகிறாரோ, அவரது தேவையை அல்லாஹ் நிறைவு செய்கிறான். யார் ஒரு முஸ்லிமின் துன்பத்தை நீக்குகிறாரோ, அவரை விட்டு அல்லாஹ் மறுமை நாளின் துன்பங்களில் ஒன்றை நீக்குகிறான். யார் ஒரு முஸ்லிமின் குறையை மறைக்கிறாரோ, மறுமை நாளில் அவருடைய குறையை அல்லாஹ் மறைக்கிறான்."
(இதே செய்தி ஸஹீஹ் முஸ்லிமிலும் 2580-வது ஹதீஸாக இடம் பெற்றுள்ளது).
2026-08-10 09:07:17
1
👑king of liger🔥 :
👌👌
2026-08-10 10:18:34
0
💓💝ANAS"wife"SAHNA💝💓 :
😭😭😭😭🤲🤲🤲🤲🤲🤲🤲yes 💯👍bro
2026-08-10 10:40:10
0
My life My Rules :
Allah akbari
2026-08-10 10:46:20
0
To see more videos from user @fathifarahumarahuma, please go to the Tikwm
homepage.