The video that was posted was not acceptable. Even if he made a mistake, insulting or humiliating him is not appropriate. Mistakes should be corrected with respect and dignity rather than making someone feel insulted or embarrassed. 😏 Allah knows best.
2026-08-10 08:58:40
2
Big Bite Biriyani :
Take action towards them
2026-08-10 12:23:03
0
♥️maryam♥️kuwait ♥️ :
அஸ்ஸலாமு அலைக்கும் அவர் எந்த தவறும் செய்யாமல் அவரை கேவலப்படுத்தி இருந்தால் அல்லாஹ் போதுமானவர் மறுமையில் எல்லோரும் பதில் சொல்லியாக வேண்டும்
2026-08-10 07:59:14
81
A.R.M.Farshath Farshath :
எல்லாமே திட்டமிட்ட செயல் தான்.. அல்லாஹ் நன்கு அறிந்தவன் அல்லாஹ் எல்லாவற்றுக்கும் தண்டனை கொடுப்பான் 🤲🏻🤲🏻🤲🏻🤲🏻
2026-08-10 07:46:37
33
sam :
இதை இப்படியே விட்டு விடாமல் சரியான விசாரனை நடத்தி உண்மையை வெளி படுத்தினால் அனைவருக்கும் வழி வகுக்கும்
2026-08-10 13:16:06
3
FRS Kings :
அவர் உண்மையில் என்ன செய்தார் என்பது எனக்கு தெரியாது… ஆனால் இன்று ஒரு முஸ்லிம் தவறு செய்தால் அதை பகிரங்கப்படுத்துவதில் மிகவும் வேகமாக செயல்படுவது அதே இஸ்லாமிய இனத்தை சேர்ந்த மற்ற சகோதர்ர்கள்தான்… இறைவன் அவர்களுக்கு நல்ல நேர்வழியை கொடுக்க வேண்டும் 🤲🏻🤲🏻🤲🏻
2026-08-10 08:59:56
10
RK :
அவர் மேல் வீன் பலி இறைவா என்ன சோதனை 😭😭🤲🏽🤲🏽🤲🏽
2026-08-10 08:23:06
27
Mowlana Ashraf Malasiya :
உங்கள் செய்தி மனராகத்து தருகின்றது
2026-08-10 09:43:51
16
Naji...💗نَاجِي🖤 :
அவர் தப்பு செய்தாரா என்று அந்த இறைவனுக்கு தெரியும்....இந்த வீடியோக்களை சமூக ஊடகங்களிள் வெளியிடுவதால் அவர் தப்பானவராக ஆகிவிடமாட்ட்ர்......அவர் தப்பு செய்து இருந்தால் அவரை அந்த இறைவன் மன்னிப்பான்.....🥹❤️🩹🤲🏻 அல்லாஹ் இந்த சோதனையின் மூலம் அவரின் கண்ணியத்தை மேலும் மேலும் உயர்ந்த போகிறான்.....🥹❤️🩹🤲🏻Insha Allah🤲🏻ABB
2026-08-10 09:03:55
7
Naja immu :
அவர் அப்படி செய்திருக்க வாய்ப்பே இல்லை
2026-08-10 09:20:49
11
❤️Sandhiya❤️ :
🤲
2026-08-10 10:35:51
2
✨Mohamed A F✨✨ :
கவலை வேண்டாம் அல்லாஹ் போதுமானவன்
2026-08-10 10:46:19
2
🥹அல்லாஹ்வின் துணை🥹 :
அல்லாஹ் போதுமானவன் அவர் அல்லாஹ் மீது அழகுக்கு அதிகமான நம்பிக்கை வைத்தவர் அல்லாஹ் நிச்சயமாக அவரைக் காப்பாற்றுவான் 🤲🤲🤲🤲🤲🤲
2026-08-10 09:34:00
9
GLOBAL DEAL :
இந்து தர்மத்தின் பொதுவான கர்மா கோட்பாட்டின்படி:
ஒருவர் செய்யும் குற்றத்திற்கு அவர் கர்மாவழியில் தண்டனை அடைவார். ஆனால், அதை தேவையின்றி பரப்பி, விளம்பரம் செய்து, பிறரை இழிவுபடுத்துபவர் அந்தத் தீய செயலின் விளைவாக உருவான பாவத்தில் (கர்மா) தானாகவே பங்குதாரர் ஆகிறார்
2026-08-10 08:17:32
3
𝑺𝒉𝒂𝒉𝒖𝒍🎀💛 :
மனசே கஷ்டமாயிருக்கு😳
2026-08-10 11:28:10
2
ALHRM :
நல்ல ஒரு பதிவு அல்லாஹ் போதுமானவன்
2026-08-10 10:55:00
4
Ibrahim Suliman :
🤲🤲 அல்லாஹ் அறிந்தவன்
2026-08-10 09:22:40
4
siraj2856 :
வணக்கம். யூகத்தின் அடிப்படையில் அதுவும் பேசவேண்டாம். அவர் எந்த பதிவும் பேசவில்லை. அவனவனாக கற்பனையில் பேசிக்கொண்டு இருந்தார்கள். சட்டம் தன் கடமையை நிறைவேற்ற விடுங்கள்.
2026-08-10 09:10:16
3
Amma Banu 🥘 :
நீங்கள் சொல்லும் போது இப்படி தான் இருக்கனும் வேற எல்லாம் கதை தான்
அந்த தம்பியை பார்க்க ரொம்ப வேதனையா இருக்கு
அவர் பிரஸ்னல் யாரும் பேச வேண்டியது இல்லை