@vincentraj89: இருக்கும்போது ஒருவேளை உணவு சரியாக கொடுக்க முடியவில்லை, இறந்த பிறகு படையல் #fyp #care #selfrespect #viraltiktok #parents நாம் மற்றவர்களுக்குச் செய்யும் நன்மை அல்லது தீமை, கருணை அல்லது தீர்ப்பு ஆகியவற்றுக்கு ஏற்பவே நமக்கும் திரும்பக் கிடைக்கும். உயிரோடு இருக்கும்போது பெற்றோரைக் கவனிப்பது மிக முக்கியம்; அவர்கள் இறந்த பிறகு செய்யும் படையலை விட, வாழ்ந்த காலத்தில் வழங்கும் உணவு மற்றும் அன்பே உண்மையான மரியாதையாகும்.வாழ்ந்த காலத்தில் கவனிப்புஉயிர் வாழும் போதே உணவு மற்றும் தேவைகளைப் பூர்த்தி செய்ய வேண்டும்.வயதான காலத்தில் அன்போடு அரவணைப்பது பிள்ளைகளின் கடமை.அருகில் இருக்கும்போது செய்யாத சேவை, மறைவுக்குப் பிறகு செய்வதால் முழு பலன் தராது.
Everyone make this mistakes after they no longer with us 🥺
2026-08-11 11:15:58
1
Cikgu Murni :
Not only now... This is forever
2026-08-10 21:58:48
3
saravananmurthy6 :
value them when they r around.. it will be the biggest lost in ur life once they r no more..
2026-08-11 00:25:54
3
kala :
do when parents are alive not when death
2026-08-10 12:13:55
16
M G Murali :
Yes Unmmai point true 💯❤️
2026-08-11 01:06:55
3
Ann :
🥺🥺🥺🥺Human behaviour
2026-08-11 05:37:25
2
Maya💞🌹💞 :
அவங்க உயிரோடு இருக்கும்போதே என்ன ஆசைப்பட்டு கேக்குறாங்க வாங்கி கொடுங்க இறந்த பிறகு படையில் போட்டு எதுக்கும் யூஸ் ஆகாது 🙏🙏
2026-08-11 12:21:51
1
🎼M̤e̤e̤r̤a̤🎼 :
உண்மையாவே 🥲🥲🥲🥲கண் கலங்க வைத்த பதிவு 💯💯💯💯💯பெற்றோர்களை அவங்களுக்கு முடியாதப்போ பத்திரமா பாத்துக்கோணும்.... 🥲🥲🥲🥲🥲🥲🥲அம்மா 🫂🫂அப்பா 🫂🫂🫂
2026-08-10 19:30:45
27
Zulkarnain :
mak n ayah masa hidup tak hargai langsung lepas pergi baru nak menyesal 🥺🥺🥺🥺
2026-08-11 10:42:52
5
natashamarywillia :
tgh mrk hidup lagi jaga mrk dgn sebaiknya
2026-08-11 11:08:21
1
Musfikainsaf :
100% உண்மை
2026-08-11 07:41:25
1
h. v. a. rukshi :
இதுதான் இன்றைய உலகம்
2026-08-10 17:04:18
13
veeraselvi895 :
Romba veedthil nadakkum unmai sambawam👌👌👌👌
2026-08-11 04:51:08
2
sugumaran079 :
🙏🙏
2026-08-11 03:06:28
1
tharanibai :
Ulagam.
2026-08-11 05:16:48
1
◢◤ 𝕍ℝ 𝕄𝔼𝔻𝕀𝔸 ◢◤ :
@◢◤ 𝕍ℝ 𝕄𝔼𝔻𝕀𝔸 ◢◤:📍🔴👉58.4 k மேல் அதிகமானோர் இந்த வீடியோவை பார்த்திருக்கிறீர்கள் தயவு செய்து உங்கள் பெற்றோர்களிடம் நீங்கள் கேளுங்கள் உங்களுக்கு என்ன பிடிக்கும் என்ன வாங்கி வர வேண்டும். எங்கேயாவது வெளியே சென்று வர வேண்டுமா கோவிலுக்கு எங்கேயாவது சுற்றி பார்க்க வேண்டுமா? அவர்களை ஆசையை நிறைவேற்றி விடுங்கள் . அவர்களது ஆசை பெரியதாக இருக்காது சிறிய ஆசை மட்டுமே. நீங்கள் செய்ய நினைக்கும் பொழுது அவர்கள் உயிரோடு இருக்க மாட்டார்கள். அவர்கள் இல்லாத போது நமக்கு நரகம். 🥺🙏👍
ஆரோக்கியத்துடனும் நல்ல எண்ணத்துடனும் வாழ வாழ்த்துக்கள் 🙏💐
2026-08-11 07:55:04
4
malar :
அட பாவி இதனா எதிர் பாக்கல 😭😭😭😭😭😭😭😭 பெத்தவங்க விரும்பி கேக்கும் போது வாங்கி குடுத்து நல்லா பாத்துக்கோங்க அவங்க இல்லாதப்ப இதலா வச்சி படைச்சா அவங்க வத்து என்ன சாப்ட போறாங்களா இருக்கும் போதே நல்லா பாத்துக்கோங்க 😭😭😭😭
2026-08-10 23:08:12
3
Sundra 1196 :
eat whatever you want, or like, don't wait untilyu die,
2026-08-11 02:46:31
2
user8673047232291 Soma :
யாரும் உயிரோடு இருக்கும்போது. எல்லாம் செய்துவிட வேண்டும்
2026-08-10 23:43:05
2
Sam kumar :
it's to late and no use
2026-08-11 00:15:45
2
cik mike :
Padayal for what ????
2026-08-11 05:12:01
1
To see more videos from user @vincentraj89, please go to the Tikwm
homepage.