அழகான பதிவு அண்ணா தமிழ் சமூகமும் இஸ்லாமிய சமூகமும் அவர்களுக்குள்ளே குழப்பத்தை உருவாக்குவதற்கு வெளியில் இருக்கும் சக்திகள் இதற்கு மென்மேலும் விறகைப் போட்டு தீயை மூட்டுகிறது இன்னும் பிரிவினையும் கோபங்களை உருவாக்கிக் கொண்டே இருக்கும்.
இதைப் புரிந்து கொள்ளாத ஒவ்வொரு மனிதனும் இதற்குத் துணையாக இருந்து கொண்டிருக்கின்றான்