@ramesh.r.ramesh1: இது உண்மையா நடந்த வரலாற்றுச் சம்பவம்💯 இதிலிருந்து ஒரு விசியம் புரியும். அதாவது வெறும் புத்திசாலித்தனம் மட்டும் போதாது, புத்திசாலித்தனத்துடன் விடாமுயற்சி, பொறுமை, திட்டமிடல் இருந்தால்தான் வெற்றி சாத்தியம் அதிகமாகும். வழி இல்லை என்று நின்றுவிடாதே... வழி இல்லாத இடத்தில்கூட ஒரு வழியை உருவாக்கத் தெரிந்தவன்தான் வாழ்க்கையில் முன்னேறுகிறான். முயற்சி இருக்கும் வரை தோல்வி என்பது முடிவல்ல... அது இன்னொரு வழியைத் தேடச் சொல்லும் ஒரு பாடம் மட்டுமே💯🔥 Ramesh#creatorsearchinsights