Language
English
عربي
Tiếng Việt
русский
français
español
日本語
한글
Deutsch
हिन्दी
简体中文
繁體中文
API
Home
How To Use
Language
English
عربي
Tiếng Việt
русский
français
español
日本語
한글
Deutsch
हिन्दी
简体中文
繁體中文
Home
Detail
@corifinds: This viral real touch Christmas garland looks SO realistic and it’s such a good deal right now. #RealTouchGarland #ChristmasGarland #ChristmasDecor #HolidayDecor #tiktokshopfinds
Cori Finds ✨
Open In TikTok:
Region: US
Wednesday 12 August 2026 22:12:59 GMT
494
2
0
0
Music
Download
No Watermark .mp4 (
9.14MB
)
No Watermark(HD) .mp4 (
8.82MB
)
Watermark .mp4 (
8.82MB
)
Music .mp3
Comments
There are no more comments for this video.
To see more videos from user @corifinds, please go to the Tikwm homepage.
Other Videos
arizona heat is no joke #hot #sun #fyp
Juice WRLD - Love You Always (Starfire) #rap #juicewrld #999 #unreleasedjuice #lilbibby #loveyoualways
ماشاءالله تبارك الله ❣️. #اكسبلور #تبوك_الان #ترند_تيك_توك #ftypシ
இது ஒரு உண்மைச் சம்பவம். 1949ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் வெளிவந்த சத்தியவேத பாதுகாவலன் பத்திரிகையிலிருந்து எடுக்கப்பட்டது. புராதன சரித்திரப் பெருமை வாய்ந்த மருதமடுச் செபமாலை நாயகியின் அழகிய சுரூபத்தைப் போன்ற பிரதிச் சுரூபமொன்று 1949ஆம் ஆண்டு மலாயா, சிங்கப்பூர் முதலான பல இடங்களிலும் சுற்றுப்பிரயாணம் செய்துவந்தது. இத் திருச்சுரூபம் மேல் நாடுகளிலெல்லாம் செய்ய வேண்டிய பிரயாணத்தை முடித்துச், சிங்கப்பூரிலே 1949ஆம் ஆண்டு ஜூலை மாதம் பவனி வரலாயிற்று. அங்கே தமிழ் மக்களுக்குரிய லூர்து மாதா கோவிலில் அதனை எழுந்தருளச் செய்து, தரிசனைக்கு வைக்கப்பட்டபோது, ஆயிரக்கணக்கான இலங்கை, இந்திய கத்தோலிக்க மக்கள் நிரை நிரையாக வந்து வணக்க வழிபாடு செய்தவண்ணமிருந்தார்கள். பிற சமயத்தவர்களும் இந்த அரிய சந்தர்ப்பத்தை இழந்துபோகாமல் பெருந்திரளாக வந்து தரிசித்துச் சென்றார்கள். அதன் பின்னர், இப்புனித சுரூபம் சிங்கப்பூர் கம்பங்பாறுவிலுள்ள கார்மேல் சபைக் கன்னியர் மடத்தில் தரிசனைக்காக வைக்கப்பட்டது. மருதமடு செபமாலை மாதாவின் திருச்சுரூபம் சிங்கப்பூரில் இருந்தபோது ஒரு அற்புதம் நடந்தது. ஒன்பது மாதக் கர்ப்பவதியான ஓர் இளம் பெண், வைத்தியர்கள் யாவராலும் முடியாதெனக் கைவிடப்பட்டபோது, இப்பவோ, பின்னையோ என்று மரணிக்கும் தருவாயில் இருந்தபோது, மாதாவின் பாதத்தண்டையில் சாற்றப்பட்டிருந்த மலர்களில் ஓர் ரோசா மலரை அவளது சுற்றத்தவர் ஒருவர் எடுத்துச் சென்று, மாதாவில் முழு நம்பிக்கையுடன் அதை மென்று விழுங்கும்படியாக அவளிடம் கொடுத்தபோது, அந்தக் கர்ப்பிணிப் பெண்ணும் முழு நம்பிக்கையுடன் அதை வாங்கி உண்டாள். என்ன ஆச்சரியம்! பருதி கண்ட பனி போல், நோய் உடனே பஞ்சாய்ப் பறந்துபோக, மரணத் தருவாயில் இருந்த அந்தக் கர்ப்பிணிப் பெண் தனது படுக்கையை விட்டெழுந்து, ஒரு மைலுக்கு அப்பால் உள்ள தனது வீட்டிற்கு, யாவரும் பிரமித்து நிற்க, கால்நடையாக நடந்து சென்றாள். என்னே! எங்கள் மடுமாதாவின் ஆச்சரியம் மிக்க அற்புதத்தின் பெருமை! மடுத்தாயாரின் நாமம் எங்கும் என்றும் புகழப்படுவதாக!
tâm trạng lúc lên lúc xuống
About
Robot
API
Legal
Privacy Policy