இந்த கதை தொடருமா இவர்கள் இருவரும் இணைந்து வாழ்வார்களா😳😳😳
2026-08-14 11:37:14
78
Nizam :
Great stoory i love this
2026-08-16 17:58:17
0
Santhiii :
it's to sad don't know what to say..who mistake.God or we are
2026-08-18 04:14:35
0
🇨🇦 YoYo 🇱🇰 :
இதை யார் எல்லாம் முழுமையாக படித்தீர்களோ அவர்களுடன் பிரிவை நேசித்தவர்களில் நானும் ஒருவன் ஆகவே அனைவரும் மனதால் வேதனையை அனுபவித்துதான் ஆக வேண்டும் இது தான் நம் தலை விதி
2026-08-14 12:38:16
61
Stylish -_~_- gurl 💐❤️ :
nice story ☺️☺️☺️☺️
2026-08-18 05:38:10
0
𝐆 𝐥𝐨𝐯𝐞 𝐆 [®𝐌𝐚𝐥𝐚𝐫®] :
என் வாழ்கை கதை போலவே..
2026-08-14 05:03:03
53
🇷🇴தமிழன் படையாச்சி🇷🇴 :
அருமையான பதிவு கண் கலங்க வைத்தது. புரிதல் இல்லாமல் வாழ்கையை தொலைத்து விட்டு காலம் முழுவதும் தவிப்பது எவ்வளவு பெரிய தவறு. சற்று நேரம் அமர்ந்து பேசினால் தீர்வு கிடைக்கும் என்பதை உணராமல் இருப்பது தான் அனைத்து பிரச்சனைகளுக்கும் காரணம்...
2026-08-14 03:38:36
42
RIҒΔΠ THΔHΨ :
இதயம் கணக்கிறது இவ்வளவு அன்பு இருந்தும் ஏன் பிரிந்தார்கள்
2026-08-14 06:09:03
61
neduncheliyangabr :
அருமையான கதை. கண்களை கலங்க வைத்த கதை. சொன்னது பொய் என்றாலும் எங்கிருந்தாலும் வாழ்க என வாழ்த்தும் இதயங்களுக்கு வேறு வழி..... சரியான முடிவு
2026-08-14 01:54:19
80
thamil thamil :
wooooooooooooooooowwwwww
2026-08-18 02:34:06
0
Siva sri Murugaiyah Gurukal JB :
வரிகளுக்கு வலிமை உண்டு வலியும் உண்டு
2026-08-14 09:48:17
22
Grand online purchase :
இத படிக்கும் போது நான் அழுந்து விட்டேன்
2026-08-14 03:53:02
29
Uizur.92💞 :
என் மனதை உடைத்த கதை
2026-08-15 05:05:20
8
༺̶I̶꙰̶ ̶♡̶ ̶s̶꙰̶༻ :
வலிகள் நிறைந்த அழகான வரிகள் 🥰
2026-08-14 04:32:07
16
Iyyappan :
இன்றைய கால கட்டத்தில் இது நிறைய பேருக்கு பொருந்தும்
2026-08-14 05:44:56
12
vjrevati :
இந்த கதை தொடர வேண்டும்... இருவரும் சேர்ந்தால் மிகவும் அருமையாக இருக்கும்....காயத்திற்கு காலம் கற்று கொடுத்த மருந்து... நன்றி
2026-08-14 04:51:12
7
Wwrifa Ahd :
படித்ததில் பிடித்தது ☝🏼🎉🎉
2026-08-14 08:54:01
7
rajaselvam02 :
ரொம்ப அருமையான பதிவு👌
2026-08-14 03:18:15
9
islamicstatus3625 :
இந்த வரிகள் ரொம்ப ஆழமானது என் கண்களை மட்டும் அல்லாமல் இதயத்தையும் சற்று அசைத்தது இருந்த போதும் ஒன்றை கூறுகிறேன் பொய் என்ற ஒன்றை தவிர்த்து இருந்தால் வாழ்க்கை அழகாக மாறிவிடும் புரிந்துணர்வு என்பது கணவன் மனைவி இருவருக்கும் மத்தியில் தேவையான அது இல்லாமல் போனால் இவ்வாறான பிரிவுகள் அதிகரிக்கும் வாழ்க்கையை சுவாரசியமாக கழிப்போம் தன் மனைவி கணவனோடு மட்டும்.🥺🥺
2026-08-14 06:10:12
12
Shivaganesh Kanesan :
இன்று நான் படித்ததில் பிடித்தது. முதலில் ஏதொ ஒன்று என்று படிக்க முற்பட்டேன் படிக்க படிக்க மனதை கொஞ்சம் கொஞ்சமாக அசைத்தது. இறுதியில் விழிகளில் ஒரு ஓரமாக கசிந்தது கண்ணீர்.அதை என்னால் தவிர்க்க முடியவில்லை... நாம் நம் தேர்ந்தடுக்கும் வாழ்க்கையில் ஆரம்பம் சுகமாக இருந்தாலும் போக போக பல பிரச்சனைகள நம் இல்லாத வாழ்கையை அசைத்து பார்கும். அனைத்தும் நம் கையில். விட்டுக் கொடுத்து பார் வாழ்கை சுகமாகும். பொய் சொல்லாமல் வாழ்வது நம் வாழ்கையை உன்னத படுத்தும். ஒருவர்கொருவர் அன்பு செலுத்துவது அனைத்து பிரச்சனைகளுகும் விடை கொடுக்கும். முதலில் பிரச்சனைகளை கையாள கற்றுக்கொளளளனும் பிறகு பார் பல பிரச்சனைகள் நம்மை. விட்டு தூரமாக தள்ளி நிற்கும். ஏதோ எனக்கு தெரிந்ததை சொல்கிறேன்.நன்றி.🙏
2026-08-14 11:24:59
18
Arulmani Maruthamuth :
நான் ஒரு திருமணமான ஆண்மகன் இருந்தாலும் இதை படித்தவுடன் என் கண்களில் கண்ணீர் வடிந்தது சொல்வதற்கு ஒன்றுமில்லை திருமணமான ஆண்கள் பெண்கள் வாழ்க்கை என்பதை புரிந்து கொண்டு வாழ்க்கை ரசித்து வாழுங்கள்
2026-08-14 09:00:06
13
Thanasegaran2569 :
True. Excatly tz story in my life.. Pls think 1000 times before you take decision to divorce. Very pain if got kids
2026-08-14 10:14:42
8
K.SENTHALAN :
இதை வாசித்த பொழுது என் கண்கள் என்னை அறியாமல் கண்ணீர் சொட்டியது நான் திருமணம் செய்யவில்லை என்றாலும் அதில் ஒரு அன்பை உணர்ந்தேன் திருமணம் செய்தவர்கள் சற்று சிந்தித்து செயல்படுங்கள் 🩵
2026-08-14 07:11:02
5
To see more videos from user @user8136332425321, please go to the Tikwm
homepage.