@yangbaruuu3: 11 12 sama winnie the pooh🥰 #foryou #pestakulinermerdeka #promilberhasil #trimester3 #bumil

yangbaruuu
yangbaruuu
Open In TikTok:
Region: ID
Sunday 16 August 2026 02:44:49 GMT
3893
370
1
11

Music

Download

Comments

tasyaashoop_
tasyaashoop_ :
boleh ga aku kirim hadiah buat kamu bund
2026-08-19 19:58:37
0
To see more videos from user @yangbaruuu3, please go to the Tikwm homepage.

Other Videos

மக்காவில் நடைபெற்ற சர்வதேச அல் குர்ஆன் போட்டியில் இலங்கை மாணவனுக்கு 3ஆம் இடம்: 55,000 சவூதி ரியால்கள் பரிசு! சவூதி அரேபியாவின் மக்கா நகரில் உள்ள மஸ்ஜிதுல் ஹராமில் நடைபெற்ற 46 ஆவது 'மன்னர் அப்துல் அஸீஸ் புனித அல் குர்ஆன் மனனப் போட்டியில்' இலங்கை மாணவன் அல் ஹாபிழ் எம். ஐ. முஹம்மத் இம்தாத் மூன்றாம் இடத்தைப் பிடித்து நாட்டிற்குப் பெருமை சேர்த்துள்ளார். புதன்கிழமை (19-08-2026) நடைபெற்ற இறுதிப் பரிசளிப்பு விழாவில், போட்டியின் 5 ஆம் பிரிவில் வெற்றியீட்டிய இவருக்கு 55,000 சவூதி ரியால்கள் (சுமார் 49 இலட்சம் இலங்கை ரூபாய்) பணப்பரிசாக வழங்கி கௌரவிக்கப்பட்டது. கடந்த ஜனவரி மாதம் இலங்கையில் நடைபெற்ற 3 ஆவது தேசிய அல் குர்ஆன் மனனப் போட்டியில் இரண்டாம் பிரிவில் முதலிடம் பெற்றிருந்த இம்மாணவர், அதன் தொடர்ச்சியாகவே இந்த சர்வதேச போட்டியில் பங்கேற்கும் வாய்ப்பைப் பெற்றார். இலங்கை முஸ்லிம் சமயப் பண்பாட்டலுவல்கள் திணைக்களம், சவூதி இஸ்லாமிய விவகாரங்களுக்கான அமைச்சு மற்றும் சவூதி அரேபியத் தூதரகம் ஆகியவை இணைந்து நடத்திய தேசியப் போட்டிகளின் பிரதிபலிப்பாகவே இந்த சர்வதேச வெற்றி அமைந்திருப்பதாகக் கருதப்படுகிறது. சர்வதேச அளவில் அல் குர்ஆன் போட்டிகளைத் தொடர்ந்து நடத்தி வரும் சவூதி அரேபிய அரசு, மன்னர் சல்மான், முடிக்குரிய இளவரசர் முஹம்மத் பின் சல்மான் மற்றும் இஸ்லாமிய விவகார அமைச்சர் கலாநிதி அப்துல் லத்தீப் ஆல் அஷ்ஷேய்க் ஆகியோருக்கு இலங்கை முஸ்லிம்கள் தமது நன்றிகளையும் வாழ்த்துகளையும் தெரிவித்துள்ளனர். Follow 𝐒𝐡𝐨𝐨𝐫𝐚 𝐍𝐞𝐰𝐬 𝐒𝐫𝐢𝐥𝐚𝐧𝐤𝐚  WhatsApp Channel... https://whatsapp.com/channel/0029Va55HxS7tkj6wO1mFF3A
மக்காவில் நடைபெற்ற சர்வதேச அல் குர்ஆன் போட்டியில் இலங்கை மாணவனுக்கு 3ஆம் இடம்: 55,000 சவூதி ரியால்கள் பரிசு! சவூதி அரேபியாவின் மக்கா நகரில் உள்ள மஸ்ஜிதுல் ஹராமில் நடைபெற்ற 46 ஆவது 'மன்னர் அப்துல் அஸீஸ் புனித அல் குர்ஆன் மனனப் போட்டியில்' இலங்கை மாணவன் அல் ஹாபிழ் எம். ஐ. முஹம்மத் இம்தாத் மூன்றாம் இடத்தைப் பிடித்து நாட்டிற்குப் பெருமை சேர்த்துள்ளார். புதன்கிழமை (19-08-2026) நடைபெற்ற இறுதிப் பரிசளிப்பு விழாவில், போட்டியின் 5 ஆம் பிரிவில் வெற்றியீட்டிய இவருக்கு 55,000 சவூதி ரியால்கள் (சுமார் 49 இலட்சம் இலங்கை ரூபாய்) பணப்பரிசாக வழங்கி கௌரவிக்கப்பட்டது. கடந்த ஜனவரி மாதம் இலங்கையில் நடைபெற்ற 3 ஆவது தேசிய அல் குர்ஆன் மனனப் போட்டியில் இரண்டாம் பிரிவில் முதலிடம் பெற்றிருந்த இம்மாணவர், அதன் தொடர்ச்சியாகவே இந்த சர்வதேச போட்டியில் பங்கேற்கும் வாய்ப்பைப் பெற்றார். இலங்கை முஸ்லிம் சமயப் பண்பாட்டலுவல்கள் திணைக்களம், சவூதி இஸ்லாமிய விவகாரங்களுக்கான அமைச்சு மற்றும் சவூதி அரேபியத் தூதரகம் ஆகியவை இணைந்து நடத்திய தேசியப் போட்டிகளின் பிரதிபலிப்பாகவே இந்த சர்வதேச வெற்றி அமைந்திருப்பதாகக் கருதப்படுகிறது. சர்வதேச அளவில் அல் குர்ஆன் போட்டிகளைத் தொடர்ந்து நடத்தி வரும் சவூதி அரேபிய அரசு, மன்னர் சல்மான், முடிக்குரிய இளவரசர் முஹம்மத் பின் சல்மான் மற்றும் இஸ்லாமிய விவகார அமைச்சர் கலாநிதி அப்துல் லத்தீப் ஆல் அஷ்ஷேய்க் ஆகியோருக்கு இலங்கை முஸ்லிம்கள் தமது நன்றிகளையும் வாழ்த்துகளையும் தெரிவித்துள்ளனர். Follow 𝐒𝐡𝐨𝐨𝐫𝐚 𝐍𝐞𝐰𝐬 𝐒𝐫𝐢𝐥𝐚𝐧𝐤𝐚 WhatsApp Channel... https://whatsapp.com/channel/0029Va55HxS7tkj6wO1mFF3A

About