@jeronimoak47mp40.com: vendo##cuentas###de#free###hablame al privado

Jero.FF_1000
Jero.FF_1000
Open In TikTok:
Region: CO
Monday 17 August 2026 01:56:57 GMT
381
14
4
0

Music

Download

Comments

jesus.alejandro9854
༺☆𝕁𝕖𝕤𝕦𝕤☆༻🥷 :
cuánto?
2026-08-17 02:12:49
1
adulto202
anderson :
2026-08-17 03:41:53
0
pollololo986
[email protected] :
ay le escribo
2026-08-17 04:58:49
0
alejandrokaiser4444
Ałëjąņdřø :
😳😳😳
2026-08-17 02:28:11
1
To see more videos from user @jeronimoak47mp40.com, please go to the Tikwm homepage.

Other Videos

#ஓம்சரவணபவ🐓🦚🙏 #MuruganThunai🤲  #சுத்தாத்வைத_சைவசித்தாந்தம்  திரு முருகக் கடவுளின் திருநாமங்களுள் சில: சுப்பிரமணியன், கார்த்திகேயன், கந்தன், சண்முகன், செவ்வேள், சேய், வேலன், குறிஞ்சிக் கிழவன், சரவணபவன், குகன், கடம்பன், ஆசான், விசாகன், சேந்தன், சிலம்பன், புலவன், கோழிக் கொடியன், மயில் வாகனன், வள்ளிகாந்தன், சூரபயங்கரன் முதலியன. இப்பெயருட் சில வேதங்களில் உள்ளன . ஆகலின் இவர் தமிழ்த் தெய்வமே என்று இக்காலத்திற் சிலர் கூறுவது பொருந்தாது. யசுர் வேத மந்திரம் ஒன்று சுப்பிரமணிய ஓம் என்று மும்முறை ஒலிக்கின்றது. அதர்வசிகம், சுவேதாஸ்வரம் முதலிய உபநிடதங்களில் இவர் பெயர் கந்தன், குமரன் என முறையே காணப்படுகின்றது.  ஸ்காந்த மகாபுராணம், குமாரதந்திரம், குமாரசம்பவம் முதலிய வடமொழி நூல்கள் இப்பெருமானின் ப்ராபாவத்தை மிக விரிவாகக் கூறுகின்றன.  முருகரின் வரலாற்றையும் சிறப்பையும் புகலும் தமிழ் நூல்களுள் சில:-- கந்த புராணம், உபதேச காண்டம், கந்த புராணச் சுருக்கம், கந்த புராண வெண்பா, திருச்செந்தூர்ப் புராணம், மயூரகிரிப் புராணம், திருத்தணிகைப் புராணம், மயூராசலப் புராணம், பழநிப் புராணம், கதிர்காமப் புராணம், குமாரசாமீயம், கந்தசஷ்டிப் புராணம், கதிரை மலைப் பள்ளு, சுப்பிரமணிய பராக்கிரமம், திருச்செந்திற் கலம்பகம், கதிர்காமக் கலம்பகம், கந்தபுராண நவநீதம் முதலியன . தோத்திர நூல்களாவன: திருமுருகாற்றுப்படை, திருப்புகழ், கந்தரனுபூதி, கந்தரலங்காரம், திருவகுப்பு, திருப்போரூர்ச் சந்நிதி முறை, திருத்தணிகைச் சந்நிதிமுறை, கந்தர்கலி வெண்பா, முத்துக்குமாரசாமி பிள்ளைத்தமிழ், திருவிரிஞ்சை முருகன் பிள்ளைத்தமிழ், கந்தர்சஷ்டிக்கவசம், காசிக்கதிர்காம வேலர் திருவருட்பா, திருச்செந்தூரகவல், சுப்பிரமணியர் திருவிருத்தம், திருத்தணிகைத் திருவிருத்தம், முத்துக்குமாரசாமி திருவருட்பா, முருகர் அந்தாதி, திருத்தணிகை ஆற்றுப்படை, கதிரைமலைப் பேரின்பக் காதல் முதலியன. முருகரை வழிபட்டு பேறுபெற்ற அடியார்களுள் சிலர், நக்கீரர், கச்சியப்ப சிவாசாரியர், அருணகிரியார், குமர குருபரர், சிதம்பர சுவாமிகள், தொட்டிக்கலை சுப்பிரமணிய முனிவர், தண்டபாணிச் சுவாமிகள், பாம்பன் சுவாமிகள் முதலியோர். முருக மஞ்சரி (1952) என்னும் நூலில் இருந்து...
#ஓம்சரவணபவ🐓🦚🙏 #MuruganThunai🤲 #சுத்தாத்வைத_சைவசித்தாந்தம் திரு முருகக் கடவுளின் திருநாமங்களுள் சில: சுப்பிரமணியன், கார்த்திகேயன், கந்தன், சண்முகன், செவ்வேள், சேய், வேலன், குறிஞ்சிக் கிழவன், சரவணபவன், குகன், கடம்பன், ஆசான், விசாகன், சேந்தன், சிலம்பன், புலவன், கோழிக் கொடியன், மயில் வாகனன், வள்ளிகாந்தன், சூரபயங்கரன் முதலியன. இப்பெயருட் சில வேதங்களில் உள்ளன . ஆகலின் இவர் தமிழ்த் தெய்வமே என்று இக்காலத்திற் சிலர் கூறுவது பொருந்தாது. யசுர் வேத மந்திரம் ஒன்று சுப்பிரமணிய ஓம் என்று மும்முறை ஒலிக்கின்றது. அதர்வசிகம், சுவேதாஸ்வரம் முதலிய உபநிடதங்களில் இவர் பெயர் கந்தன், குமரன் என முறையே காணப்படுகின்றது. ஸ்காந்த மகாபுராணம், குமாரதந்திரம், குமாரசம்பவம் முதலிய வடமொழி நூல்கள் இப்பெருமானின் ப்ராபாவத்தை மிக விரிவாகக் கூறுகின்றன. முருகரின் வரலாற்றையும் சிறப்பையும் புகலும் தமிழ் நூல்களுள் சில:-- கந்த புராணம், உபதேச காண்டம், கந்த புராணச் சுருக்கம், கந்த புராண வெண்பா, திருச்செந்தூர்ப் புராணம், மயூரகிரிப் புராணம், திருத்தணிகைப் புராணம், மயூராசலப் புராணம், பழநிப் புராணம், கதிர்காமப் புராணம், குமாரசாமீயம், கந்தசஷ்டிப் புராணம், கதிரை மலைப் பள்ளு, சுப்பிரமணிய பராக்கிரமம், திருச்செந்திற் கலம்பகம், கதிர்காமக் கலம்பகம், கந்தபுராண நவநீதம் முதலியன . தோத்திர நூல்களாவன: திருமுருகாற்றுப்படை, திருப்புகழ், கந்தரனுபூதி, கந்தரலங்காரம், திருவகுப்பு, திருப்போரூர்ச் சந்நிதி முறை, திருத்தணிகைச் சந்நிதிமுறை, கந்தர்கலி வெண்பா, முத்துக்குமாரசாமி பிள்ளைத்தமிழ், திருவிரிஞ்சை முருகன் பிள்ளைத்தமிழ், கந்தர்சஷ்டிக்கவசம், காசிக்கதிர்காம வேலர் திருவருட்பா, திருச்செந்தூரகவல், சுப்பிரமணியர் திருவிருத்தம், திருத்தணிகைத் திருவிருத்தம், முத்துக்குமாரசாமி திருவருட்பா, முருகர் அந்தாதி, திருத்தணிகை ஆற்றுப்படை, கதிரைமலைப் பேரின்பக் காதல் முதலியன. முருகரை வழிபட்டு பேறுபெற்ற அடியார்களுள் சிலர், நக்கீரர், கச்சியப்ப சிவாசாரியர், அருணகிரியார், குமர குருபரர், சிதம்பர சுவாமிகள், தொட்டிக்கலை சுப்பிரமணிய முனிவர், தண்டபாணிச் சுவாமிகள், பாம்பன் சுவாமிகள் முதலியோர். முருக மஞ்சரி (1952) என்னும் நூலில் இருந்து...

About