@wwwmadhan.com: அவன் இதழ்கள் பதியும் இடமெல்லாம் அமுதம் சிந்துகிறது… ஆனால், அவன் முத்தங்களைக் காட்டிலும் அதிகமாக என்னைத் துடிக்கச் செய்கிறது, என் மேனியெங்கும் அவன் மீசை முடிகள் வருடிச் செல்லும் அந்த நொடிகள்… ஒவ்வொரு வருடலும் உடலுக்குள் மறைந்திருந்த தீயைத் தூண்டி, அவனது அருகாமையே என்னுள் சொல்ல முடியாத பேராசையாய் பரவுகிறது…!