@alessonforlife: இது நாம் கேட்ட ராமாயணம் இல்லை. ஓர் தந்தை... இரு வேறு விதி. ஒரே தந்தைக்கு பிறந்த குபேரன் தங்க அரண்மனையில்... ராவணன் காட்டில் ஒரு குடிசையில் பசியோடு,தாய் கைகேசி சொன்னாள்... 'இந்த இலங்கை நம்முடையது. நீ தான் மீட்க வேண்டும்.' அந்த அவமானம் தான்... இலங்கையை உருவாக்கியது. இங்கே ராவணன் அரக்கன் இல்லை. அவன் சிறந்த வீணை வாசிப்பவன், சிவ பக்தன், தம்பி மேல் பாசம் கொண்ட அண்ணன். வெற்றி பெற்றவர்கள் கடவுளாகிறார்கள்... தோற்றவர்கள் அரக்கர்கள் ஆகிறார்கள். #raavanan #ravanan #shivan #ramayanam #aasuran