சுயநலத்திற்க்காக தன் தேவைக்காக பெருமைக்காக தன் வாய்க்கு ருசிக்காக வியாபாரத்திற்க்காக பணம் சம்பாதிப்பூற்க்காக பசுக்களை வதை செய்வது ஆடுகளை நேர்த்திக்கடன் என்று வெட்டுவது எல்லாம் ஜீவ காருன்யத்தில் பஞ்சமா பாதகங்களில் ஒன்று...மனு நீதி சோழன் கதையும் நாம் அறிந்தது.மக்களுக்காக திருவிழா பணத்துக்காக திருவிழா கொண்டாட வேண்டாம்.இறைவனுக்காக கொண்டாடுங்கள்.அன்பு இல்லாத இடத்தில் இறைவன் இருக்க மாட்டான்.