@veloura_665: #fyp #CapCut #outfit #ootdfashion #outfitideas

Veloura🤍
Veloura🤍
Open In TikTok:
Region: ID
Thursday 20 August 2026 21:26:26 GMT
14450
963
3
6

Music

Download

Comments

bramastisanurai
babang/🇦🇱🇦🇱 :
cantik yaaaaaaaa🥰🥰🥰
2026-08-21 04:22:41
1
_michuudamara
NEXT TIME :
@Veloura 👑 @🦋🍒𝑺𝒘𝒆𝒆𝒕 𝑻𝒐𝒖𝒄𝒉🍒🦋
2026-08-21 10:31:22
0
To see more videos from user @veloura_665, please go to the Tikwm homepage.

Other Videos

# 🥹🥹 ஒரு தந்தைக்கு நேர்ந்த கொடுமை.....  சென்னையில் தனியார் கம்பெனியில் வேலை செய்து தனது குடும்பத்திற்காக உழைத்த தந்தைக்கு ஒரு குடும்பமே கொடுத்த பதிலடி.  விடுமுறை காலத்தில் தனது சொந்த ஊருக்கு சென்று தனது குடும்பத்தினை சந்தித்தபோது மனைவி செல்போனில் மூழ்கி இருப்பதை கண்டித்து தனது பிள்ளைகளையும் கண்டித்ததாக கூறியிருந்தார்...  பின்னர் மனைவியிடம் பிள்ளைகள் கல்வியை தொடர விரும்பவில்லை இதற்கு எல்லாம் காரணம் இந்த செல்போன் தான் இது எதற்கு இது வேண்டாம். பிள்ளைகளை ஹாஸ்டலில் சேர்த்து விடுகிறேன். என்று கூறிய தந்தை மீண்டும் சென்னைக்கு திரும்பினார். பிறகு 17 நாட்கள் கழித்து தன் குடும்பத்தை சந்திக்க சென்றபோது அங்கு காத்திருந்த கொடுமை. மனைவி பிள்ளைகள் மூன்று காணவில்லை எங்கு சென்றார்கள் என்று தெரியவில்லை உறவினர்களிடம் கேட்க போதே எங்களுக்கு எதுவும் தெரியாது என்று கூறினார்கள். பிறகு எல்லா இடத்திலும் விசாரித்து பிறகு காவல் நிலையத்திற்கு சென்று கூறியுள்ளார். இதற்கெல்லாம் காரணம் செல்போன் தான்.....    இந்த தவறை யாரும் செய்யக்கூடாது செல்போன் என்பதே ஒரு பாவனை தேவை மட்டுமே புரிந்தவர்களுக்கு புரிய 🙏🙏🙏🙏🙏🙏
# 🥹🥹 ஒரு தந்தைக்கு நேர்ந்த கொடுமை..... சென்னையில் தனியார் கம்பெனியில் வேலை செய்து தனது குடும்பத்திற்காக உழைத்த தந்தைக்கு ஒரு குடும்பமே கொடுத்த பதிலடி. விடுமுறை காலத்தில் தனது சொந்த ஊருக்கு சென்று தனது குடும்பத்தினை சந்தித்தபோது மனைவி செல்போனில் மூழ்கி இருப்பதை கண்டித்து தனது பிள்ளைகளையும் கண்டித்ததாக கூறியிருந்தார்... பின்னர் மனைவியிடம் பிள்ளைகள் கல்வியை தொடர விரும்பவில்லை இதற்கு எல்லாம் காரணம் இந்த செல்போன் தான் இது எதற்கு இது வேண்டாம். பிள்ளைகளை ஹாஸ்டலில் சேர்த்து விடுகிறேன். என்று கூறிய தந்தை மீண்டும் சென்னைக்கு திரும்பினார். பிறகு 17 நாட்கள் கழித்து தன் குடும்பத்தை சந்திக்க சென்றபோது அங்கு காத்திருந்த கொடுமை. மனைவி பிள்ளைகள் மூன்று காணவில்லை எங்கு சென்றார்கள் என்று தெரியவில்லை உறவினர்களிடம் கேட்க போதே எங்களுக்கு எதுவும் தெரியாது என்று கூறினார்கள். பிறகு எல்லா இடத்திலும் விசாரித்து பிறகு காவல் நிலையத்திற்கு சென்று கூறியுள்ளார். இதற்கெல்லாம் காரணம் செல்போன் தான்..... இந்த தவறை யாரும் செய்யக்கூடாது செல்போன் என்பதே ஒரு பாவனை தேவை மட்டுமே புரிந்தவர்களுக்கு புரிய 🙏🙏🙏🙏🙏🙏

About