@wwwmadhan.com: உன் ஒற்றை முத்தமே என்னுள் தீப்பிடிக்கப் போதுமெனில், உன் இதழ் வருடலும் உடலின் ரேகை படரலும் என்னை முற்றிலும் சாம்பலாக்குமே! உன் மூச்சுக் காற்றின் வெப்பம் என் கழுத்து வளைவில் மோதிச் சுழல, உன் விரல் நுனிகள் என் தோல்பட்டை நரம்புகளில் காமத்தின் தாகத்தை மீட்டுகிறது. இதழின் தாகம் அடங்கும் முன்பே, உடல்களின் எல்லைகள் கரைந்துபோக... இரவின் நிசப்தத்தில் நம் மூச்சுக் காற்றுகள் மட்டுமே ஒன்றோடொன்று போர் தொடுக்கின்றன! இனி என்னைப் பிரித்தெடுக்க முடியாதபடி, உன் தீயில் என்னை முழுமையாய் தகனம் செய்துவிடு!