உன் சிரிப்பில் மட்டும் அல்ல,
உன் கவலையிலும் துணை நான்…
உலகமே உன்னை விட்டு விலகினாலும்,
உன் கண்ணீரைத் துடைக்க
ஒரு நிழலாய் அருகில் இருப்பேன்.
உன் மனம் உடையும் நேரங்களில்
ஆறுதலாய் நான் இருப்பேன்,
உன் வார்த்தைகள் மௌனமானாலும்
உன் மௌனத்தைப் புரிந்து கொள்வேன்.
சந்தோஷத்தில் பலர் துணையாக இருப்பார்கள்…
ஆனால் உன் கவலையிலும்
கைவிடாமல் நிற்பவன் நான்.
உன் வாழ்க்கையில் என்னிடம் இடம் இல்லாவிட்டாலும்,
உன் வலியில் ஒரு இடம் மட்டும் தா…
அங்கே என்றும் துணையாக இருப்பேன். ❤️
2026-08-22 14:51:39
1
To see more videos from user @fhattimanaseema, please go to the Tikwm
homepage.