@aburamees85: பொய் சொல்லி ஆட்சிக்கு வந்தவர் எப்படி சூடு சொரணை எல்லாம் இருக்கும் அவர் கட்சிக்காரனே பல விஷயங்கள் பண்ணுகிறான் அவருக்கு எந்த ரோஷமும் கிடையாது ஆனா அடுத்த ஆட்சியில் அவர் கண்டிப்பா உள்ள போவார் என அவன் கட்சிக்காரங்களும் ஊழல் பண்ணுவான் அதனால் முதலமைச்சர் உள்ளே போவார்