@krishnakishore012: நான் விழுந்த இடத்திலேயே எழுந்து நிற்க கற்றவன்... நான் எல்லோருக்கும் பிடிக்க வேண்டும் என்று மாறவில்லை... எனக்கு பிடித்தபடி வாழ கற்றுக்கொண்டேன்... ஏனெனில், நான் மற்றவர்களின் நிழல் அல்ல... எனக்கென ஒளி கொண்டவன்... அதனால், என் பாதையில் துணிவோடு பயணிக்கிறேன்.✍️ #goodmorning #everyone 💪👍🤞🫰🫵