@_life_with_allah_1: நம்பிக்கைத் துரோகம் செய்வது ஒரு உண்மையான முஸ்லிமின் பண்பு அல்ல, அது நயவஞ்சகர்களின் பண்பு என்று நபி (ஸல்) அவர்கள் எச்சரித்துள்ளார்கள்.. "நயவஞ்சகனின் அறிகுறிகள் மூன்று: பேசினால் பொய்யே பேசுவான், வாக்களித்தால் மீறுவான், நம்பினால் துரோகம் செய்வான்." (ஆதாரம்: ஸஹீஹ் புகாரி)