@rif.media.net: 🇨🇭 சுவிட்சர்லாந்தில் கொட்டிய பிரம்மாண்ட ஆலங்கட்டி மழை!😱🧊 சுவிட்சர்லாந்தின் சூரிச் மண்டலத்தை நேற்று கடுமையான இடியுடன் கூடிய புயல் தாக்கியது. இதன்போது பல பகுதிகளில் பெரிய அளவிலான ஆலங்கட்டிகள் மழைபோல் கொட்டியதால், வீடுகள், வாகனங்கள் மற்றும் கட்டிடங்கள் சேதமடைந்தன. சில பகுதிகளில் பெய்த ஆலங்கட்டிகள் டேபிள் டென்னிஸ் பந்து அளவுக்கு இருந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த புயல் காரணமாக சுமார் 40 பேர் காயமடைந்ததுடன், பலர் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்றனர். 📹 சூரிச் பகுதியில் ஆலங்கட்டி மழை கொட்டும் காட்சிகள் சமூக வலைத்தளங்களில் கவனம் பெற்றுள்ளன. #BreakingNews #TamilNews #SriLanka #TrendingNews #fyp