@kathijaaminavlogs: வெள்ளப் பேரிடருக்குப் பிறகு 41 நேபாளிகள் இஸ்லாத்தைத் தழுவினர். பள்ளவாசல்களையும் முஸ்லிம்களின் வீடுகளையும் அவர்கள் அழித்ததால் அல்லாஹ் அவர்களைத் தண்டிப்பான் என்று ஃபேஸ்புக் மற்றும் பிற சமூக ஊடகத் தளங்களில் மக்கள் தொடர்ந்து பதிவிட்டு வந்தனர். ஒவ்வொரு கருத்து, பதிவு மற்றும் செய்தியும் தாக்கத்தை ஏற்படுத்தக்கூடியவை. நேபாளைச் சேர்ந்த பலர், “இது உண்மையிலேயே அல்லாஹ்வின் சாபம்தான் வந்திருக்கிறது” என்று அச்சமடைந்துள்ளனர். உங்கள் பதிவுகளின் தாக்கத்தை இதன்மூலம் காண முடிகிறது. அவர்களில் சிலர் இஸ்லாத்தைத் தழுவியுள்ளதாகவும் கூறப்படுகிறது. #MuslimVoices #MuslimRights #MuslimYouth #MuslimAwareness #IslamicAwareness