@news.agnimedia.lk: 😥நேபாள வெள்ளத்தில் பெற்றோரை இழந்த சிறுவன்: 💔தோளில் தங்கையைச் சுமந்து அழுதபடி தேடும் உருக்கமான காட்சி நேபாள வெள்ளம் இதுவரை இல்லாத பல்வேறு அனுபவம மற்றும் ஆச்சர்ய காட்சிகளையும், படிப்பினைகளையும் தந்து சென்றுள்ளது. புதிது புதிதாக தினம் தினம் பல்வேறு வியக்கத்த்கக்க காட்சிகள் வெளியாகி வருகின்றன. அந்த வகையில் நேபாள வெள்ள அனர்த்ததில் தனது தாய், தந்தையரை தொலைத்துவிட்ட இந்த சிறுவன் தனது தோளில் தன் சகோதரியை சுமந்துகொண்டு இருவரும் அழுதழுது பெற்றோரை தேடி அலையும் காட்சி உலகம் முழுவதும் வைரலாகி வருவதுடன் பரிதாப அலையை தோற்றுவித்துள்ளது. நேபாள வெள்ளத்தில் இதுவரை சுமார் 3500 பேருக்கு மேல் உயிரிழந்துள்ளதுடன், இதுபோன்று இருமடங்கானோர் காணாமல் போயுள்ளமை குறிப்பிடத்தக்கது. #agni #trendingnow #LatestNews #AgniMediaNews