@rji817: பீச்சா பாஸ்கரன் அவர்களே உங்கள் கவனத்திற்கு மட்டும் இன்றி மக்களின் புரிதலுக்காகவும் முன்னாள் போராளிகளை வெளியேறுமாறும் புலிகளுக்கு இடமில்லை என்று சொல்கிற நீங்கள் எப்படி அந்த மண்ணில் வியாபாரம் செய்யமுடியும் இலங்கை அரசுடன் இணைந்து மக்களை முட்டாள்கள் போல ஆக்கிய உங்கள் அரசியலை புலம்பேர் தேசத்தில் வைத்துக்கொள்ளுங்கள் தாயகத்தில் வேண்டாம் இனி வரும் காலம் மக்கள் சிந்தித்து செயல்படுவது அவசியம் இன்னுமொரு பைத்தியத்தை அரியணை ஏற்றி அவஸ்தை படாதீர்கள்