@user04525siva: **கர்ணனின் குண்டல ரகசியம்!** மகாபாரதத்தில் கர்ணனின் குண்டலங்களைத் தானமாகப் பெற்ற பிறகு, ஸ்ரீ கிருஷ்ணர் அவற்றை என்ன செய்தார் தெரியுமா? கர்ணன் பிறக்கும்போதே தெய்வீக குண்டலங்களுடன் பிறந்தவன். அந்தக் குண்டலங்களில் சூரிய மண்டலத்தின் மந்திர பீஜ சக்திகள் நிறைந்திருந்தது கர்ணன் தினமும் ஒரு லட்சம் புறாக்களுக்குத் தானியம் அளித்ததால், அந்தத் தானத்தின் புண்ணிய சக்தியையும் அவனுடைய குண்டலங்கள் ஈர்த்துக் கொண்டன. இவ்வளவு புண்ணியம் இருந்தும், கர்ணன் அதர்மத்தின் பக்கம் நின்றதால் அந்தப் புண்ணியத்தின் பலனை அடைய முடியவில்லை. அதனால் ஸ்ரீ கிருஷ்ணர் அந்தப் புண்ணிய சக்திகளை மீண்டும் பெற்று, புறாக்களின் உலகிற்கே திருப்பி அளித்தார். **புறா தரிசனம் சுப சகுனம் ,புறாக்களுக்குத் தானியம் அளிப்பது நித்திய பலனைத் தரும்” எதுவும் என்னுடையது அல்ல அனைத்தும் உன்னுடையதே அருளாலா அருணாச்சலா🙏🏼🙏🏼🙏🏼

🙏 மதுரை தூங்காநகரம்🙏
🙏 மதுரை தூங்காநகரம்🙏
Open In TikTok:
Region: KW
Friday 04 September 2026 05:54:13 GMT
1918
225
2
43

Music

Download

Comments

user1375284049451
shanti :
👍
2026-09-04 12:49:49
0
premvaalu14
premvaalu04 :
🙏🙏🙏
2026-09-04 06:00:10
0
To see more videos from user @user04525siva, please go to the Tikwm homepage.

Other Videos


About