@huzair__news: 🥺🤲 அல்லாஹ்விடம் மனமுருகிப் பிரார்த்தனை செய்வோம். ஒரு சிறுமியை பூனை கடித்துள்ளது. ஆனால், அந்தச் சம்பவத்தை அவரது பெற்றோர் ஆரம்பத்தில் பெரிதாக எடுத்துக்கொள்ளவில்லை. தற்போது அந்தச் சிறுமிக்கு ரேபிஸ் (Rabies) தொற்று ஏற்பட்டுள்ளதாகவும், மிகவும் ஆபத்தான இறுதிக்கட்ட நிலையில் இருப்பதாகவும் தெரிவிக்கப்படுகிறது. பூனை அல்லது வேறு எந்த விலங்கின் கடியாக இருந்தாலும் அதை அலட்சியப்படுத்தக் கூடாது. உடனடியாக மருத்துவமனைக்குச் சென்று மருத்துவ ஆலோசனையைப் பெறுவது மிகவும் அவசியம். 🙏 இந்தச் செய்தியைப் பகிர்ந்து அனைவருக்கும் விழிப்புணர்வை ஏற்படுத்துவோம்.