@phrammahmani: சில நேரங்களில் சில வார்த்தைகள்… அவை மிக உண்மையாகத்தான் இருக்கும். ❤️ சில சமயம் நம் தனிமையே நமக்கு சந்தோஷமாக மாறிவிடுகிறது. ஆனால் அந்தத் தனிமையின் அர்த்தத்தை நாம் உணராத வரை, அதே தனிமை நமக்கு கஷ்டமாகத்தான் தோன்றும். உணர்ந்த பிறகு தான் புரிகிறது… தனிமை என்பது எப்போதும் தண்டனை அல்ல, சில நேரங்களில் அது நம்மை நாமே அறிந்துகொள்ள கடவுள் கொடுக்கும் ஒரு அழகான நேரம். 🙏✨ நன்றி கடவுளே… நன்றி பிரபஞ்சமே. ❤️🙏