Language
English
عربي
Tiếng Việt
русский
français
español
日本語
한글
Deutsch
हिन्दी
简体中文
繁體中文
API
Home
How To Use
Language
English
عربي
Tiếng Việt
русский
français
español
日本語
한글
Deutsch
हिन्दी
简体中文
繁體中文
Home
Detail
@lilyeve_global: Try this serum when caring for scalp just as you care for your face 🧡🧡 #lilyeve #koreanhaircare#scalpserum #hairgrowth #hairtok
LILYEVE GLOBAL
Open In TikTok:
Region: US
Tuesday 08 September 2026 01:00:00 GMT
565
25
3
1
Music
Download
No Watermark .mp4 (
4.03MB
)
No Watermark(HD) .mp4 (
2.85MB
)
Watermark .mp4 (
4.6MB
)
Music .mp3
Comments
Puja💫🦋🦋 :
Manifesting for pr🥺❤️❤️❤️
2026-09-08 02:07:46
0
Saralaacharya0022 :
Want to try
2026-09-08 07:15:25
0
To see more videos from user @lilyeve_global, please go to the Tikwm homepage.
Other Videos
I accept the challenge #relatable #backtoit #aura #viral #fyp
nagul léne Albert moy dérange ©️🥷😏#raphinha #fcbarcelona #foryoupage❤️❤️ #galsen_tiktok #tiktoksenegal🇸🇳
🍫
🔴வெளிநாடுகளில் பணிபுரிந்து இலங்கைக்கு அந்நியச் செலாவணியை ஈட்டித் தரும் வெளிநாட்டு தொழிலாளர் சமூகத்தின் சொந்த வீட்டு கனவை நனவாக்கும் நோக்கில், அறிமுகப்படுத்தப்படும் “எதெர தியரிய” (Ethera Diriya) விசேட சலுகை வீட்டுக் கடன் திட்டத்தை நடைமுறைப்படுத்துவதற்காக அரச மற்றும் தனியார் வங்கிகளுடன் சிறப்புமிக்க புரிந்துணர்வு ஒப்பந்தம் (MOU) நாளை (10) அதிகாரப்பூர்வமாக கைச்சாத்திடப்படவுள்ளன. தகுதிகளை பூர்த்தி செய்யும் அனைத்து வெளிநாட்டு தொழிலாளர்களுக்கும் இந்தத் திட்டத்திற்கு விண்ணப்பிக்கும் வாய்ப்பு கிடைக்கும். எதெர தியரிய” கடன் திட்டத்தின் முக்கிய அம்சங்கள்: ரூ.5 இலட்சம் முதல் அதிகபட்சம் ரூ.10 மில்லியன் (ரூ.1 கோடி) வரை வீட்டுக் கடன் பெற்றுக்கொள்ள முடியும். அதிகபட்சமாக 10 வருடங்கள் வரை கடனைத் திருப்பிச் செலுத்தும் கால அவகாசம் வழங்கப்படும். இந்தத் திட்டத்தின் மிகப்பெரிய சிறப்பம்சம், கடனுக்கான வட்டியின் ஒரு பகுதியை இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகம் (SLBFE) அரசாங்கத்தின் சார்பில் செலுத்துவதாகும். இதற்காக 2027ஆம் ஆண்டிற்கு மட்டும் ரூ.126 மில்லியன் நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. கடனுக்காக கணக்கில் எடுத்துக்கொள்ளப்படும் அதிகபட்ச வருடாந்த வட்டி விகிதம் 15% ஆகும். வங்கி இதனை விட அதிக வட்டி விகிதத்தை அறவிட்டால், அந்த அதிகப்படியான வட்டித் தொகையை மட்டும் கடன் பெறுபவர் ஏற்க வேண்டியிருக்கும். (கடன் தொகையின் ஒரு பகுதியையோ அல்லது வட்டியின் ஒரு குறிப்பிட்ட சதவீதத்தையோ அரசு வங்கிக்கு செலுத்தும்.) எவ்வாறு விண்ணப்பிப்பது? தகுதி எவ்வாறு உறுதி செய்யப்படும்? இந்தக் கடனுக்கு விண்ணப்பிப்பவர்கள், இந்தத் திட்டத்தில் பங்கேற்கும் அரச அல்லது தனியார் வங்கிகள் (Participating Banks) ஊடாக விண்ணப்பிக்க வேண்டும். விண்ணப்பதாரரின் தகுதி, கடனைத் திருப்பிச் செலுத்தும் திறன், Creditworthiness (கடன் நம்பகத்தன்மை) மற்றும் Security/Collateral (பிணையம்/அடமானம்) போன்ற தேவைகளை வங்கி மதிப்பீடு செய்யும். வங்கியினால் ஆரம்ப கட்டத்தில் தெரிவுசெய்யப்படும் விண்ணப்பங்கள் SLBFE-க்கு அனுப்பப்படும். அதன் பின்னர், செல்லுபடியாகும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு பதிவு, வங்கிகள் ஊடாக இலங்கைக்கு அனுப்பப்பட்டுள்ள வெளிநாட்டு பணப்பரிமாற்றங்கள் (Foreign Remittances) மற்றும் ஏனைய தேவையான ஆவணங்கள் பரிசோதிக்கப்பட்டு, SLBFE-யின் அனுமதி வழங்கப்படும். குடும்பத்தை நாட்டை பிரிந்து வெளிநாடுகளில் வெயிலில் காய்ந்தும், கடும் குளிரில் நடுங்கியும், தமது வியர்வையையும் கடின உழைப்பையும் கொடுத்து சம்பாதிக்கும் பணத்தில், தமக்கென ஒரு அழகான வீட்டைக் கட்ட வேண்டும் என்ற கனவுடன் இருக்கும் இலட்சக்கணக்கான வெளிநாட்டு தொழிலாளர்களுக்கு இது ஒரு முக்கியமான வாய்ப்பாகும்.
Lamine Yamal Free Kick Goal Today VS Feyenoord😮💨💙❤️ | #lamineyamalgoaltoday #raphinhabracetoday #ChampionsLeague #barcelonavsfeyenoord #yamalfreekicktoday
Tout donner - GIMS @Gims #gims #toutdonner #lyrics #rapfrancais #amour
About
Robot
API
Legal
Privacy Policy