மத்திய வங்கி அவர்கள் கணக்கை மூடக்கியதாழ்த்தன் அவர்கள் கொடுக்க முடியாத நிலமை வந்து இருக்கிறது.
2026-09-16 06:51:07
3
SK_Editor :
@SK_Editor:எனக்கு ஒரு சந்தேகம் இந்த பணத்தை நிறுத்தி வைத்திருப்பது பிளான்டேஷன் நிறுவனமா அல்லது மத்திய வங்கியா மத்திய வங்கியின் கணக்கிட்டு ஆய்வு நடைபெற்று வருவதனால் அனைத்து பெரும்பாலான நிறுவனங்களுக்கு மத்திய வங்கி தற்காலிகமாக கணக்கு முடக்கியுள்ளது ஏனென்றால் அவங்களுடைய கணக்கிட்டு ஆய்வு இலகுவாக இருப்பதற்காக
இதுதான் உண்மை இதை உங்களால் மறுக்க முடியுமா நம்பிக்கை இல்லை என்றால் மத்திய வங்கியை தொடர்பு கொண்டு கேட்டுக் கொள்ளுங்கள் இதைவிட சிறந்த ஆதாரம் எங்களால் காட்ட முடியாது
உங்கள் தகவல்களை மக்களுக்கு வழங்குங்கள். அதை நாங்கள் பாராட்டுகின்றோம் ஆனால் பொய்யான தகவல்களை பிழையான ரீதியில் உங்களுடைய சோசியல் மீடியா வளர்ச்சிக்காக பதிவிடாதீர்கள்
நான் கூறுவதற்கு ஆதாரம் கேட்டால் நான் கூறுவேன் நீங்கள் மத்திய வங்கியை தொடர்பு கொண்டு கேட்டுப் பாருங்கள் அவர்களை கூறுவார்கள் என்று
அதேபோல் நீங்கள் கூறுவதற்கு நான் ஆதாரம் கேட்டால் நீங்கள்............. வேறு வழி உங்களுக்கு இல்லை
2026-09-15 07:15:33
3
@-Prashanth-@ :
brother neenga entha plantation company endatha neenga sollavillaiye ella companykalum poliyaanavai alla sariyaana muraimaiyin keel iyangukinara sariyaana aaanaingalai pathivu seithu sariyaana muraiyil iyangukinra company kalum irukkuthu. neenga poththam pothuva entha aathaaramum illaamal pathivukal pathivida vendaam
2026-09-15 12:06:10
1
Smsalanraj :
permission yaar koduththathu .??
government ellathukkume katanam....
2026-09-15 05:37:11
1
𝐒𝐭𝐞𝐥𝐥𝐚💜 :
ellam fake illa thane brother
2026-09-15 03:09:29
1
Tharan Siya :
company name enna
2026-09-13 16:37:33
2
Sakshi :
மன்னிக்கவும் சகோதரர் நீங்கள் பிழையான கருத்தை மக்களிடையே முன்வைத்து இருக்கிறீர்கள். இலங்கையில் எப்போதாவது plantation மக்களது பணத்தை கொள்ளையடித்து இருக்கிறதா? உங்களிடம் ஆதாரங்கள் இருக்கிறதா? ஒரு விடயத்தை தெளிவாக அறியாது மக்களிடையே தவறான கருத்தை பரப்பி மக்களை அச்சமடைய தூண்ட வேண்டாம். உண்மையில் பெயர் குறிப்பிட விரும்பவில்லை ஒருசில plantations இன் வங்கிக் கணக்குகளை Central bank முடக்கியது உண்மை. ஆனால் தவறு என்று முடக்கவில்லை. ஒருசில முக்கிய விளக்கங்களை CEO விடம் இருந்து பெற்றுக் கொண்டு அதன் பின்னர் இந்த plantation மக்களிடையே பழைய நிலையில் இயங்கி வரும்.. மக்களது profit ஐ கம்பனி வழங்கும் அதற்கு முதலில் கம்பனி வங்கி முடக்கம் நீங்க வேண்டும்.. வழக்கு முடிந்த பிறகு நிலுவையில் உள்ள மக்களது profit & maturity பணம் ஆகியவை மக்களுக்கு முறையாக வழங்கப்படும்.. நீங்கள் பிழையான தகவல்களை மக்களிடையே கொண்டு சென்றால் கம்பனி உங்கள் மீது online safety act மூலம் வழக்கு தொடர வாய்ப்புகள் உள்ளன..
2026-09-17 11:58:50
0
🌹𝐃𝐉𝐒🌹 :
அரசாங்கம் ஏன் இதனை நிறுத்த முடியாமல் உள்ளது
2026-09-08 09:45:48
3
suman :
vilakkamillatha katha
2026-09-18 06:48:00
0
RIDER :
proof ilama pesa venam
2026-09-18 01:12:44
0
ꜱʜᴀʀᴍɪʟᴀɴ :
CGLP
2026-09-15 16:37:26
0
Vathani :
Good salary kodukkiringa. கார் kodukkiringa. comission கிடைக்கின்றது. என்ன sir நடக்கின்றது.