📅 செப்டம்பர் 5, 2026 – BAPS இந்து மத அமைப்பின் சுமார் 100 பேர் கொண்ட குழு ஈஃபிள் கோபுரத்தை தனிப்பட்ட முறையில் பார்வையிட்டது. அப்போது பெண் ஊழியர்கள் குழுவினருடன் தொடர்பு கொள்ளக் கூடாது என்றும், சிலர் பணியிடங்களில் இருந்து விலக வேண்டும் என்றும் கூறப்பட்டதாக ஊழியர்கள் தெரிவித்தனர்.
இதற்கு எதிர்ப்பு தெரிவித்து ஊழியர்கள் வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டதால்,
🔴 செப்டம்பர் 7 – ஈஃபிள் கோபுரம் பொதுமக்களுக்காக முழுமையாக மூடப்பட்டது.
🟢 செப்டம்பர் 8 – நிர்வாகத்துக்கும் ஊழியர்களுக்கும் இடையே பேச்சுவார்த்தை நடைபெற்றதைத் தொடர்ந்து, ஈஃபிள் கோபுரம் மீண்டும் பொதுமக்களுக்காக திறக்கப்பட்டது.
இந்த சம்பவம் குறித்து பாரிஸ் நகர நிர்வாகம் விசாரணையைத் தொடங்கியுள்ளது. BAPS அமைப்பும் மன்னிப்பு தெரிவித்துள்ளது. (euronews குறிப்பு: இது பாதுகாப்பு அச்சுறுத்தலால் ஏற்பட்ட மூடல் அல்ல; பெண் ஊழியர்களை நடத்தும் விதம் தொடர்பான சர்ச்சையால் ஏற்பட்ட ஒருநாள் வேலைநிறுத்தமே மூடலுக்குக் காரணம்.
2026-09-08 16:03:32
2
To see more videos from user @segar.jean.paris, please go to the Tikwm
homepage.